Tnpsc

Tnpsc Model Test 64 – General Tamil

Tnpsc Model Question Paper 64 – General Tamil

Congratulations - you have completed Tnpsc Model Question Paper 64 – General Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  1. இரு வினைகளின் பொருள் வேறுபாடு.
நெரி - நெறி
A
(அ) முரண்பாடு - வழி   
B
(ஆ) பயன்பாடு - வழி
C
(இ) நெருக்குதல் - வழி    
D
(ஈ) வழி - நெருக்குதல்
Question 2
  1. இருவினைகளின் பொருள் வேறுபாடு.
வெரு – வெறு
A
(அ) வெறுப்பு - விருப்பு 
B
(ஆ) அரவணை - ஆணை
C
(இ) விருப்பு - வெறுப்பு         
D
(ஈ) அச்சம் – வெறுப்பு
Question 3
  1. பொருள் வேறுபாடு அறிக:
பொரித்தல் - பொறித்தல்
A
(அ) வறுத்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்  
B
(ஆ) சமைத்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்
C
(இ) உண்ணல் - கல் உடைத்தல்  
D
(ஈ) குடித்தல் - கல் எறிதல்
Question 4
  1. சொற்கள் ஒழுங்கான வரிசையில் அமைந்த தொடரினைத் தேர்க:
A
(அ) போர்க்களத்தில் இயல்பு மார்பில் புண்படுவது
B
(ஆ) இயல்பு புண்படுவது போர்க்களத்தில் மார்பில்
C
(இ) புண்படுவது இயல்பு மார்பில் போர்க்களத்தில்
D
(ஈ) போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு
Question 5
  1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.
சரியான தொடரை தெரிவு செய்க:
A
(அ) நெசவுத்தொழிலின் அறிந்து சிறப்பை போற்று
B
(ஆ) நெசவுத்தொழிலின் சிறப்பை அறிந்து போற்று
C
(இ) சிறப்பைப் போற்று நெசவுத்தொழிலை அறிந்து
D
(ஈ) போற்று நெசவுத்தொழிலின் சிறப்பை அறிந்து
Question 6
  1. அகர வரிசைப்படி சொற்களைச சீர் செய்தல்:
புகழ்ந்தால் என்னுடல் இகழ்ந்தால் என்மனம்
A
(அ) இகழ்ந்தால் என்மனம் என்னுடல் புகழ்ந்தால்                
B
(ஆ) இகழ்ந்தால் புகழ்ந்தால் என்னுடல் என்மனம்
C
(இ) என்னுடன் என்மனம் இகழ்ந்தால் புகழ்ந்தால்            
D
(ஈ) புகழ்ந்தால் இகழ்ந்தால் என்மனம் என்னுடல்
Question 7
  1. அகர வரிசைப்படி சொற்களைச சீர் செய்க:
செயற்கை, தொழிற்சாலை, துருவம், நீக்கம், பயன்பாடு
A
(அ) செயற்கை, துருவம், தொழிற்சாலை, நீக்கம், பயன்பாடு
B
(ஆ) பயன்பாடு, நீக்கம், துருவம், செயற்கை, தொழிற்சாலை
C
(இ) செயற்கை, தொழிற்சாலை, துருவம், நீக்கம், பயன்பாடு
D
(ஈ) பயன்பாடு, செயற்கை, தொழிற்சாலை, துருவம், நீக்கம்
Question 8
  1. அகர வரிசைப்படி சொற்களைச சீர் செய்தல்:
A
(அ) உயிர், ஒழுக்கம், ஆடு, எளிமை 
B
(ஆ) எளிமை, உயிர், ஒழுக்கம், ஆடு
C
(இ) ஆடு, உயிர், ஒழுக்கம், எளிமை   
D
(ஈ) ஆடு, உயிர், எளிமை, ஒழுக்கம்
Question 9
  1. 'உண்' - என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் தருக:
A
(அ) உண்ணல்
B
(ஆ) உண்டாள்      
C
(இ) உண்ட  
D
(ஈ) உண்டு
Question 10
  1. 'பதி' என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்வு செய்க:                   
A
(அ) பதிந்த 
B
(ஆ) பதித்த       
C
(இ) பதிந்து
D
(ஈ) பதியா
Question 11
  1. ஓடு என்ற வேர்ச்சொல்லின் பெயரெச்சமும் வினையெச்சமும்
A
(அ) ஓடி, ஓடிய
B
(ஆ) ஓடியது, ஓடிய    
C
(இ) ஓடிய, ஓடியது   
D
(ஈ) ஓடிய, ஓடி
Question 12
  1. பொறித்த - வேர்ச்சொல்லை எழுதுக:
A
(அ) பொரி     
B
(ஆ) பொறி
C
(இ) போரி  
D
(ஈ) பொறு
Question 13
  1. கேட்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல் யாது?
A
(அ) கேடு
B
(ஆ) கெடு 
C
(இ) கேள்    
D
(ஈ) கேட்டு
Question 14
  1. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்:
'வந்தேன்' என்னும் சொல்லின் வேர்ச்சொல் காண்க:
A
(அ) வ      
B
(ஆ) வருக   
C
(இ) வா  
D
(ஈ) வருதல்
Question 15
  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
இலை வகை
A
(அ) தாள், தோகை, ஓலை 
B
(ஆ) தண்டு, கோல், தூறு
C
(இ) துளிர், முறி, குருத்து
D
(ஈ) சுவை, கொம்பு, கொப்பி
Question 16
  1. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
மூசு, கவ்வை, நுழாய், கருக்கல்
A
(அ) அடிவகை  
B
(ஆ) இலைவகை   
C
(இ) பிஞ்சுவகை
D
(ஈ) மணிவகை
Question 17
  1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து, சரியன இணையைத் தெரிவு செய்க:
ஏரி - ஏறி
A
(அ) நீர்நிலை - மேலே ஏறி    
B
(ஆ) மேலே ஏறி - குளம்
C
(இ) குளம் - விரும்பு        
D
(ஈ) மேலே ஏறி - விரும்பு
Question 18
  1. பணி, பனி - ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக:
A
(அ) குளிர்ச்சி, வேலை   
B
(ஆ) குளிர்ச்சி, வறட்சி 
C
(இ) வேலை, குளிர்ச்சி 
D
(ஈ) வறட்சி, குளிர்ச்சி
Question 19
  1. கூரை, கூறை - ஒலி வேறுபாடு அறிந்து பொருள் தருக:
 
A
(அ) குளம், கடல்
B
(ஆ) புடவை, மயில்  
C
(இ) வீட்டின் கூரை, புடவை 
D
(ஈ) புடவை, கோவில்
Question 20
  1. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:
'ஈ-காமர்ஸ்'
A
(அ) மின்னணு வணிகம்
B
(ஆ) காகித வணிகம் 
C
(இ) நேரடி வணிகம்   
D
(ஈ) இணையத்தள வணிகம்
Question 21
  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:
Multiple
A
(அ) பன்மடங்கான
B
(ஆ) பெருக்கு
C
(இ) பெருகு
D
(ஈ) இனம் பெருக்கு
Question 22
  1. சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக:
‘CINEMATOGRAPHY’
A
(அ) ஒலி விளைவு
B
(ஆ) ஒளிப்பதிவு 
C
(இ) செய்திப்படம்
D
(ஈ) இயங்குபடம்
Question 23
  1. தவறானவற்றைக் கண்டறிக:
A
(அ) இம்சை - துன்பம்    
B
(ஆ) ஆரம்பம் - தொடக்கம்  
C
(இ) உபயம் - விருந்தோம்பல்
D
(ஈ) எதார்த்தம்-இயல்பு
Question 24
  1. சந்திப்பிழையுள்ள தொடரைத் தேர்க:
A
(அ) வங்கி கணக்கைப் பயன்படுத்து  
B
(ஆ) கடவுச்சொல்லைச் சரிபார்
C
(இ) விற்பனைக் கருவி இயங்குகிறதா
D
 (ஈ) அடையாள எண்ணை உருவாக்கு
Question 25
  1. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:
A
(அ) மன்னன் 
B
(ஆ) அரசன்  
C
(இ) அழகன்
D
(ஈ) வேந்தன்
Question 26
  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
'முருகு' - என்ற சொல்லின் பொருள் அல்லாதது
A
(அ) தேன்
B
(ஆ) மலர்  
C
(இ) மணம்
D
(ஈ) அழகு
Question 27
  1. பொருந்தா இணையைக் கண்டறிக:
A
(அ) அகத்தி - தாள்
B
(ஆ) மா - இலை
C
(இ) கோரை - புல்
D
(ஈ) தென்னை - ஓலை
Question 28
  1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
ஊக்கம்
A
(அ) ஆக்கம்
B
(ஆ) சோர்வு
C
(இ) பக்கம் 
D
(ஈ) தெளிவு
Question 29
  1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
உண்மை
A
(அ) வாய்மை 
B
(ஆ) மெய்மை  
C
(இ) தூய்மை  
D
(ஈ) பொய்மை
Question 30
  1. 'ஐயம்' என்பதன் எதிர்சொல்லை எழுதுக:
A
(அ) தெளிவு 
B
(ஆ) சோர்வு    
C
(இ) பொய்மை
D
(ஈ) விலகு
Question 31
  1. 'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ----
A
(அ) இரண்டு + டல்ல    
B
(ஆ) இரண் + அல்ல  
C
(இ) இரண்டு + இல்ல  
D
(ஈ) இரண்டு + அல்ல
Question 32
  1. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
A
(அ) சிறப்புஉடையார்  
B
(ஆ) சிறப்புடையார் 
C
(இ) சிறப்படையார்      
D
(ஈ) சிறப்பிடையார்
Question 33
  1. என்று + உரைக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A
(அ) என்றுரைக்கும்    
B
(ஆ) என்றுஉரைக்கும்    
C
(இ) என்றிரைக்கும்
D
(ஈ) என்றரைக்கும்
Question 34
பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு: (34-38) திராவிட மொழிக் குடும்பத்தின் தொன்மையான மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது. தமிழ் மொழி மூலத் திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது. அத்துடன் தனித்தன்மை, மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் தமிழ்மொழி விளங்கி வருகிறது.
  1. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்தமொழி எது?
A
(அ) தெலுங்கு
B
(ஆ) மலையாளம்
C
(இ) தமிழ்
D
(ஈ) கன்னடம்
Question 35
  1. எந்த ஆய்வுக்கு தமிழ்மொழி பெருந்துணையாக உள்ளது?
A
(அ) ஒப்பியல்
B
(ஆ) செழுமை
C
(இ) வளமை
D
(ஈ) சீர்மை
Question 36
  1. தமிழ்மொழி எத்தகைய பண்பு கொண்டுள்ளது?
A
(அ) மறையும் 
B
(ஆ) புதுப்பித்தல்       
C
(இ) விட்டுக்கொடுத்தல்
D
(ஈ) வளருதல்
Question 37
  1. தமிழ்மொழி எவற்றை பாதுகாத்து வருகிறது?
A
(அ) மூலத் திராவிட மொழியின் பண்புகள்  
B
(ஆ) மூலத் திராவிட மொழியின் முடிவு
C
(இ) மூலத் திராவிட மொழியின் வளர்ச்சி
D
(ஈ) மூலத் திராவிட மொழியின் அழிவு
Question 38
  1. தமிழ்மொழி எதில் மாறுபடாமல் உள்ளது?
A
(அ) நிறம்
B
(ஆ) சுவை 
C
(இ) தனித்தன்மை
D
(ஈ) ஆட்சி
Question 39
  1. ஒருமை பன்மை பிழை நீக்குக:
சிறுமி -------- கையில் மலர்கள் வைத்திருந்தாள்
A
(அ) தனது 
B
(ஆ) தமது   
C
(இ) தான்  
D
(ஈ) தாம்
Question 40
  1. ஒருமை - பன்மை பிழையற்ற தொடர் எது?
A
(அ) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுவாள்       
B
(ஆ) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறார்கள்
C
(இ) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது    
D
(ஈ) மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன
Question 41
  1. ஒருமை - பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக:
A
(அ) பிரெய்லி நூல்கள் உள்ளன  
B
(ஆ) செயற்கை மரம் ஒன்று உள்ளது
C
(இ) ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது   
D
(ஈ) மின் இதழ்கள் நிறைய உள்ளன
Question 42
  1. பொருத்தமான இணை எது?
A
(அ) அள்ளல் - சேறு
B
(ஆ) நந்து-முத்து      
C
(இ) கமுகு-சங்கு  
D
(ஈ) முத்தம்-பாக்கு
Question 43
  1. சொல்-பொருள்-பொருத்துக:
  • (அ) வையம் - 1. நெருப்பு
  • (ஆ) நவிலல் - 2. உலகம்
  • (இ) தணல் - 3. அருகில்
  • (ஈ) அணித்து - 4. சொல்லல்
A
அ.       1         2        3        4
B
ஆ.     2       4       1        3
C
இ.       2        1         4        3
D
ஈ.       2        3        1         4
Question 44
  1. சரியான பொருளை அறிக:
கோட்டி.
A
(அ) பொன்    
B
(ஆ) மழை  
C
(இ) மன்றம்        
D
(ஈ) மலை
Question 45
  1. பிழை திருத்துக:
இன்று பேருந்துகள் ஓடாது
A
(அ) ஓடா
B
(ஆ) ஓடும்   
C
(இ) செல்லாது
D
(ஈ) நிற்கும்
Question 46
  1. ஒரு, ஓர் என்ற சொற்களால் நிறைவு செய்க:
--------- இரவும் -------- பகலும் சேர்ந்தது ஒரு நாள்
A
(அ) ஓர், ஒரு
B
(ஆ) ஓடுதல், ஆடுதல்  
C
(இ) ஒர், ஓர்  
D
(ஈ) ஒரு, ஓர்
Question 47
  1. 'உரை கவிதாவால் படிக்கப்பட்டது' - இது எவ்வகைத் தொடர்?
A
(அ) கட்டளைத்தொடர்  
B
(ஆ) செயப்பாட்டு வினைத்தொடர்
C
(இ) உடன்பாட்டு வினைத்தொடர் 
D
(ஈ) செய்வினைத்தொடர்
Question 48
  1. சொற்களை மாற்றியமைத்து சரியான தொடரைத் தேர்ந்தெடு:
A
(அ) நேற்று நம் ஊரில் மழை பெய்தது
B
(ஆ) நம் பெய்தது நேற்று மழை ஊரில்
C
(இ) நேற்று பெய்தது நம் மழை ஊரில்   
D
(ஈ) பெய்தது மழை ஊரில் நம் நேற்று
Question 49
  1. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக:
முள்
A
(அ) வயல்  
B
(ஆ) புதர்  
C
(இ) கொல்லை     
D
(ஈ) தோட்டம்
Question 50
  1. சொற்களின் கூட்டுப் பெயர்கள்:
அ. ஆலம்                 1. பாத்தி ஆ. இலுப்பை            2. கொல்லை இ. கம்பம்                 3. தோட்டம் ஈ. கீரை                   4. காடு
A
அ.       3        2        1         4
B
ஆ.      2        3        1         4
C
இ.     4       3       2       1
D
ஈ.       1         2        3        4
Question 51
  1. சொற்களின் கூட்டுப்பெயர்கள்:
கல், பூ, மரம், சொல்
A
(அ) கற்கள், பூங்கள், மரம்கள், சொல்கள்    
B
(ஆ) கற்கள், பூக்கள், மரங்கள், சொற்கள்
C
(இ) கல்கள், பூக்கள், மரம்கள், சொற்கள்         
D
(ஈ) கல்கள், பூகள், மரங்கள், சொல்கள்
Question 52
  1. தாவரத்தின் நுனிப் பகுதியைக் குறிக்கும் சொல் -----
A
(அ) தோகை 
B
(ஆ) சுள்ளி 
C
(இ) கொழுந்து   
D
(ஈ) கொம்பு
Question 53
  1. வேருக்கு நீர் என்ற புதினத்தின் ஆசிரியர் ------
A
(அ) வளர்மதி
B
(ஆ) அன்பரசி    
C
(இ) முகில்நாச்சி
D
(ஈ) சின்னப்பிள்ளை
Question 54
  1. கூற்றை கவனி:
‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டை பார்த்துக் கூறுவது எவ்வகை வழுவமைதி?
A
(அ) திணை வழுவமைதி    
B
(ஆ) பால் வழுவமைதி         
C
(இ) மரபு வழுவமைதி    
D
(ஈ) இட வழுவமைதி
Question 55
  1. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:
Reform
A
(அ) நேர்மை    
B
(ஆ) பகுத்தறிவு    
C
(இ) சீர்திருத்தம்   
D
(ஈ) தத்துவம்
Question 56
  1. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:
SEARCH ENGINE
A
(அ) செயலி 
B
(ஆ) தேடுபொறி
C
(இ) குரல் தேடல் 
D
(ஈ) வலஞ்சுழி
Question 57
  1. கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று: தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது. காரணம்: 1. திருவள்ளுவராண்டை கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 35ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்
  1. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள்.
A
(அ) கூற்று சரி காரணம் 1 சரி, 2 தவறு
B
(ஆ) கூற்று சரி காரணம் 1, 2 சரி
C
(இ) கூற்று தவறு காரணம் 1, 2 சரி
D
(ஈ) கூற்று சரி காரணம் 1 தவறு, 2 சரி
Question 58
கூற்று 1: அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, தண்ணீர் வரி ஆகியன நேரிடையாக செலுத்தப்பட வேண்டும். கூற்று 2: அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய படிவங்களை நேரிடையாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். காரணம்: இணைய வழியில் தகவல்களை பெற முடியாது
A
(அ) கூற்று 1, 2 தவறு காரணம் சரி
B
(ஆ) அனைத்தும் சரி
C
(இ) அனைத்தும் தவறு
D
(ஈ) கூற்று 1 சரி கூற்று 2 காரணம் தவறு
Question 59
  1. கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று : மொழி ஞாயிறு என்றழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர். காரணம்: பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியவர்.
A
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி      
B
(ஆ) கூற்று சரி, காரணம் தவறு
C
(இ) கூற்று தவறு, காரணம் சரி   
D
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Question 60
  1. குறில்-நெடில் மாற்றம்:
பொருள் வேறுபாடு அறிக: மன் - மான்
A
(அ) தலைவன் - விலங்கு        
B
(ஆ) அரசன் - பறவை
C
(இ) ஆண் - விலங்கு
D
(ஈ) மந்திரி - விலங்கு
Question 61
  1. குறில்-நெடில் மாற்றம்:
பொருள் வேறுபாடு அறிக: சிலை-சீலை
A
(அ) பாத்திரம் - திரைச்சீலை  
B
(ஆ) சிற்பம் - திரைச்சீலை
C
(இ) அழகு - திரைச்சீலை 
D
(ஈ) விலங்கு - திரைச்சீலை
Question 62
  1. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு:
நகை
A
(அ) பொன்னகை, அணிகலன்
B
(ஆ) புன்னகை, பொன்னகை
C
(இ) சிரிப்பு, மகிழ்ச்சி    
D
(ஈ) உவகை, நகை
Question 63
  1. இருபொருள் தருக:
முறைமை
A
(அ) கட்டளை, உரிமை
B
(ஆ) நுண்மை, மிருதுத்தன்மை
C
(இ) பெருமை, சிறுமை  
D
(ஈ) கட்டளை, ஐக்கியம்
Question 64
  1. இருபொருள் தருக:
படி
A
(அ) முறை - வரையறை
B
(ஆ) முகத்தல் அளவை - மாடிப்படி
C
(இ) அறை - அரை
D
(ஈ) திரை - திறை
Question 65
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(சீர்காக்கும்)
A
(அ) செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் ---------
B
(ஆ) மொழிக்கெல்லா மூத்தவளே -------
C
(இ) உயிரும் நீ : மெய்யும் நீ ஓங்கும் ---------
D
(ஈ) எழில் மகவே எந்தம் ----------
Question 66
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(தவண்டை)
A
(அ) காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை---------
B
(ஆ) பெரிய உடுக்கையைத் -------- என்பர்.
C
(இ) சிறு உடுக்கையைத் -------- என்பர்
D
(ஈ) குரல் வழி இசையைத் --------- என்பர்
Question 67
  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(தளிர்பூ)
A
(அ) --------ங்கொடிகளும் விளைநிலங்களும் பணத்தைத் தர மறுக்கின்றன.
B
(ஆ) --------ங்கொடிகளும் விளைநிலங்களும் மனத்தைக் கொள்ளையடிக்கின்றன
C
(இ) --------ங்கொடிகளும் விளைநிலங்களும் மனத்தைச் செலவு செய்கின்றன.
D
(ஈ) --------ங்கொடிகளும் விளைநிலங்களும் மலையை தகர்த்து எறிகின்றன.
Question 68
  1. சரியான இணைப்புச் சொல் தேர்க:
அறிவை விட முக்கியமானது கற்பனைத்திறன், -------- அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.
A
(அ) ஏனெனில்  
B
 (ஆ) அதனால்
C
(இ) ஆகையால்
D
(ஈ) எனவே
Question 69
  1. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செயவதை விரும்பாதவர் -------- அவர் எளிமையை விரும்பியவர்
A
(அ) எனவே  
B
(ஆ) ஏனெனில் 
C
(இ) அதுபோல
D
(ஈ) மேலும்
Question 70
  1. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
முதல் ஆழ்வார்கள் -------- பேர்?
A
(அ) எத்தனை   
B
(ஆ) எவை 
C
(இ) எதனால் 
D
(ஈ) எவ்வளவு
Question 71
  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
அந்தாதி என்றால் ---------?
A
(அ) எது 
B
(ஆ) என்ன
C
(இ) எவை
D
 (ஈ) யாது
Question 72
  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
இந்தப் பூவைத் தொடுப்பது --------?
A
(அ) என்ன?  
B
(ஆ) எவை?      
C
(இ) எவ்வளவு?   
D
(ஈ) எப்படி?
Question 73
  1. நாங்கள் நேற்றுக் கடற்கரைக்கு --------
பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக:
A
(அ) சென்றோம்
B
(ஆ) சென்றன  
C
(இ) செல்கின்றன    
D
(ஈ) செல்வோம்
Question 74
  1. பொருத்தமான காலம் கண்டறிக:
A
(அ) நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம் (இறந்தகாலம்)
B
(ஆ) நாங்கள் கடற்கரைக்குச் செல்வோம் (நிகழ்காலம்)
C
(இ) நாங்கள் கடற்கரைக்குச் செல்கிறோம் (எதிர்காலம்)
D
(ஈ) நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம் (நிகழ்காலம்)
Question 75
  1. பொருந்தாத இணையைத் தேர்க:
A
(அ) பாடுவான் - இறந்த காலம்  
B
(ஆ) பாடுவான் - எதிர்காலம்
C
(இ) பாடுவான் - நிகழ்காலம்
D
(ஈ) பாடினான் - எதிர்காலம்
Question 76
  1. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக:
தலை ----------
A
(அ) முறை 
B
(ஆ) குறை
C
(இ) பிறை 
D
(ஈ) சிறை
Question 77
  1. பேச்சுவழக்கு – எழுத்துவழக்கு கண்டறிதல்:
எலையிலே சாப்பாடு
A
(அ) எல்லையிலே
B
(ஆ) இலையிலே  
C
(இ) எல்கையிலே 
D
(ஈ) எள்ளையிலே
Question 78
  1. பேச்சுவழக்கு – எழுத்துவழக்கு:
எண்ணை
A
(அ) எண்ணை - எண்நெய் 
B
(ஆ) எண்ணை - எண்ணெய்
C
(இ) எண்ணை - எண்ணிக்கை  
D
(ஈ) எண்ணை - என்னை
Question 79
  1. பேச்சுவழக்கு எழுத்து வழக்கு:
ஊரிலிருந்து வந்தியா!
A
(அ) ஊருக்கு வந்தியா! 
B
(ஆ) ஊரிலிருந்து வந்தாயா?
C
(இ) ஊர் வந்தது     
D
 (ஈ) ஊருக்கு வந்தேன்
Question 80
  1. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் ------ வரும்.
A
(அ) காற்புள்ளி (, )  
B
(ஆ) அரைப்புள்ளி (;)       
C
(இ) முக்காற்புள்ளி (:)     
D
(ஈ) முற்றுப்புள்ளி (.)
Question 81
  1. நிறுத்தற்குறிகளை அறிதல்:
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக:
A
(அ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகள்
B
(ஆ) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகியன ஐந்திணைகள்
C
(இ)குறிஞ்சி முல்லை, மருதம் நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்
D
(ஈ) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை, ஆகியன ஐந்திணைகள்
Question 82
  1. பொருத்தமான நிறுத்தற்குறி இடுக:
கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்பர்
A
(அ) ‘கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு’ என்பர்
B
(ஆ) கற்றது “கைம்மண் அளவு” கல்லாதது “உலகளவு” என்பர்
C
(இ) “கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பர்
D
(ஈ) ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்பர்
Question 83
  1. ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக:
மன்னார் குடி
A
(அ) மண்ணை 
B
(ஆ) வண்ணை
C
(இ) மன்னூர்   
D
(ஈ) மசினங்குடி
Question 84
  1. ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக:
கோயம்புத்தூர்
A
(அ) கோவை
B
(ஆ) கோ
C
(இ) புத்தூர் 
D
(ஈ) கோதை
Question 85
  1. விடை வகையினைத் தேர்ந்தெடு:
நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவதை உரைப்பது
A
(அ) உறுவது கூறல் விடை    
B
(ஆ) உற்றது உரைத்தல் விடை
C
(இ) மறை விடை     
D
(ஈ) இனமொழி விடை
Question 86
  1. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக:
‘சிப்ஸ்’
A
(அ) சிற்றுண்டி
B
(ஆ) சில்லுகள்
C
(இ) நொறுக்குத் தீனி     
D
(ஈ) பொரித்த உருளை கிழங்கு
Question 87
  1. பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்:
தமிழ் புத்தாண்டில் அனைவரும் சந்தோஷமாய் இருந்தனர்
A
(அ) மகிழ்ச்சியாய்
B
(ஆ) பூரிப்பாய் 
C
(இ) குதூகலமாய்
D
(ஈ) இன்பமாய்
Question 88
  1. விடை வகைகள்:
சரியான விடைவகையை தேர்ந்தெடு: கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு வலப்பத்தில் உள்ளது – எனக்கூறல்
A
(அ) மறைவிடை   
B
(ஆ) நேர் விடை 
C
(இ) சுட்டுவிடை  
D
(ஈ) ஏவல் விடை
Question 89
  1. விடைவகையை கண்டறிதல்:
“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்கு “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது
A
(அ) ஏவல் விடை  
B
(ஆ) நேர் விடை
C
(இ) மறை விடை  
D
(ஈ) இனமொழி விடை
Question 90
  1. ‘நீ பள்ளிக்குப் போவாயா?’ என்ற கேள்விக்கு ‘போவேன்’ என்று கூறுவது
A
(அ) மறை விடை
B
(ஆ) நேர் விடை    
C
(இ) சுட்டு விடை  
D
(ஈ) ஏவல் விடை
Question 91
  1. கலைச்சொல் தருக:
TRANSFER OF PROPERTY ACT
A
(அ) சொத்து மாற்றுச் சட்டம்      
B
(ஆ) உரிமைச்சட்டம்
C
(இ) சொத்து சட்டம்   
D
(ஈ) சொத்து உரிமைச்சட்டம்
Question 92
  1. அலுவல் சார்ந்த சொற்கள்
Receipt
A
(அ) பற்றுச்சீட்டு  
B
(ஆ) ஊதியம்
C
(இ) நாட்குறிப்பு
D
(ஈ) பலகை
Question 93
  1. அலுவல் சார்ந்த கலைச் சொல் அறிக:
Pay Bill
A
(அ) சம்பளப் பட்டி
B
(ஆ) சம்பளம்  
C
(இ) சம்பள முன்பணம்     
D
(இ) பணம்
Question 94
  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு:
மழை முகம் காணாப் பயிர் போல
A
(அ) மழைக்குறைவு 
B
(ஆ) வெளிப்படைத் தன்மை
C
(இ) எதிர்பாரா நிகழ்வு  
D
(ஈ) வாடியிருத்தல்
Question 95
  1. உவமையின் பொருளறிந்து சரியான தொடரை தெரிவு செய்க:
விழலுக்கு இறைத்த நீர் போல
A
(அ) எதிர்பாராத நிகழ்வு
B
(ஆ) தற்செயல் நிகழ்வு
C
(இ) ஒற்றுமையின்மை    
D
(ஈ) பயனற்ற நிகழ்வு
Question 96
  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:
சரியான இணையைத் தேர்க:
A
(அ) தன்வினை வாக்கியம் - அவன் திருந்தினான்
B
(ஆ) பிறவினை வாக்கியம் - அவர்கள் நன்றாகப் படித்தனர்
C
(இ) செயப்பாட்டு வாக்கியம் - கவிதா உரை படித்தாள்
D
(ஈ) செய்வினை வாக்கியம் - உரை முருகனால் படிக்கப்பட்டது
Question 97
  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:
கோவலன் கொலையுண்டான்
A
(அ) தன்வினை வாக்கியம்  
B
(ஆ) கட்டளை வாக்கியம்
C
(இ) செயப்பாட்டு வினை வாக்கியம்   
D
(ஈ) பிறவினை வாக்கியம்
Question 98
  1. செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக:
கோவலனை வாளால் வெட்டினர்
A
(அ) கோவலன் வாளால் வெட்டினான்  
B
(ஆ) கோவலன் வாளை வெட்டினான்
C
(இ) கோவலனை வாள் வெட்டியது            
D
(ஈ) கோவலன் வாளால் வெட்டுண்டான்
Question 99
  1. ‘பொய்கையாழ்வார் துன்பம் நீங்க வேண்டி பாமாலை சூட்டுகிறார்’ – சரியான வினாவைத் தேர்ந்தெடு:
A
(அ) பொய்கையாழ்வார் பாமாலை சூட்டுகிறாரா?
B
(ஆ) பொய்கையாழ்வாரின் பாமாலை எது?
C
(இ) பொய்கையாழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
D
(ஈ) பொய்கையாழ்வார் துன்பம் எது?
Question 100
  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
A
(அ) கரிகாலனின் வேறு பெயர் யாது? 
B
(ஆ) கரிகாலன் கல்லணையை எங்கு கட்டினான்?
C
(இ) கல்லணை எப்போது கட்டப்பட்டது?        
D
(ஈ) கல்லணையைக் கட்டியது யார்?
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!