January 2021 TNPSC Monthly Current Affairs Online Test Tamil

January 2021 TNPSC Monthly Current Affairs Online Test Tamil

Time limit: 0

Quiz-summary

0 of 100 questions completed

Questions:

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  51. 51
  52. 52
  53. 53
  54. 54
  55. 55
  56. 56
  57. 57
  58. 58
  59. 59
  60. 60
  61. 61
  62. 62
  63. 63
  64. 64
  65. 65
  66. 66
  67. 67
  68. 68
  69. 69
  70. 70
  71. 71
  72. 72
  73. 73
  74. 74
  75. 75
  76. 76
  77. 77
  78. 78
  79. 79
  80. 80
  81. 81
  82. 82
  83. 83
  84. 84
  85. 85
  86. 86
  87. 87
  88. 88
  89. 89
  90. 90
  91. 91
  92. 92
  93. 93
  94. 94
  95. 95
  96. 96
  97. 97
  98. 98
  99. 99
  100. 100

Information

January 2021 TNPSC Monthly Current Affairs Online Test Tamil

You have already completed the quiz before. Hence you can not start it again.

Quiz is loading...

You must sign in or sign up to start the quiz.

You have to finish following quiz, to start this quiz:

Results

0 of 100 questions answered correctly

Your time:

Time has elapsed

You have reached 0 of 0 points, (0)

Average score
 
 
Your score
 
 

Categories

  1. Not categorized 0%
maximum of 100 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Your result has been entered into leaderboard
Loading
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  51. 51
  52. 52
  53. 53
  54. 54
  55. 55
  56. 56
  57. 57
  58. 58
  59. 59
  60. 60
  61. 61
  62. 62
  63. 63
  64. 64
  65. 65
  66. 66
  67. 67
  68. 68
  69. 69
  70. 70
  71. 71
  72. 72
  73. 73
  74. 74
  75. 75
  76. 76
  77. 77
  78. 78
  79. 79
  80. 80
  81. 81
  82. 82
  83. 83
  84. 84
  85. 85
  86. 86
  87. 87
  88. 88
  89. 89
  90. 90
  91. 91
  92. 92
  93. 93
  94. 94
  95. 95
  96. 96
  97. 97
  98. 98
  99. 99
  100. 100
  1. Answered
  2. Review
  1. Question 1 of 100
    1. Question

    1.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘மோன்பா’ என்ற கையால் செய்யப்பட்ட காகிதத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

     

    Correct

    விளக்கம்

    ஆயிரமாண்டு பழைமைவாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் மோன்பா காகிதத்தொழிலுக்கு காதி & கிராமத்தொழில்கள் ஆணையம் புத்துயிர் அளித்துள்ளது. தற்போது மோன்பா காகித ஆலை ஒன்றை அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங்கில் காதி & கிராமத் தொழில்கள் ஆணையம் அமைத்துள்ளது. நேர்த்தியான கடினமான கையால் செய்யப்பட்ட காகிதத்தை, உள்ளூர் பேச்சுவழக்கில் ‘மோன் ஷுகு’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது, ‘சுகு ஷெங்’ என்ற உள்ளூர் மரத்தின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்

    ஆயிரமாண்டு பழைமைவாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் மோன்பா காகிதத்தொழிலுக்கு காதி & கிராமத்தொழில்கள் ஆணையம் புத்துயிர் அளித்துள்ளது. தற்போது மோன்பா காகித ஆலை ஒன்றை அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங்கில் காதி & கிராமத் தொழில்கள் ஆணையம் அமைத்துள்ளது. நேர்த்தியான கடினமான கையால் செய்யப்பட்ட காகிதத்தை, உள்ளூர் பேச்சுவழக்கில் ‘மோன் ஷுகு’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது, ‘சுகு ஷெங்’ என்ற உள்ளூர் மரத்தின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

  2. Question 2 of 100
    2. Question

    2. ‘Five Eyes’ என்ற புலனாய்வு வலையமைப்பின் ஆறாவது உறுப்பினராக இணையவுள்ள நாடு எது?

     

    Correct

    விளக்கம்

    ‘Five Eyes’ என்பது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகிய 5 நாடுகளின் உளவுத்துறை வலையமைப்பாகும். வட கொரியா மற்றும் சீனா முன்வைக்கும்  அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு உய்குர் இசுலாமியர்களை சீனா கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது குறித்து ஜப்பான் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் தகவல் வழங்கியது.

     

    Incorrect

    விளக்கம்

    ‘Five Eyes’ என்பது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகிய 5 நாடுகளின் உளவுத்துறை வலையமைப்பாகும். வட கொரியா மற்றும் சீனா முன்வைக்கும்  அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு உய்குர் இசுலாமியர்களை சீனா கட்டாயமாக தடுத்துவைத்திருந்தது குறித்து ஜப்பான் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் தகவல் வழங்கியது.

     

  3. Question 3 of 100
    3. Question

    3. ‘Adopt a Heritage’ என்பது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்?

     

    Correct

    விளக்கம்

    மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சாரத் துறை அமைச்சகம், இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் ஆகியவை மாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து ‘Adopt a Heritage’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பாரம்பரிய தளங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின்கீழ், CSR’இன்கீழ் தளங்களை உருவாக்குவதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் “Monument Mitras” என்று அழைக்கப்படும் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    Incorrect

    விளக்கம்

    மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சாரத் துறை அமைச்சகம், இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் ஆகியவை மாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து ‘Adopt a Heritage’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பாரம்பரிய தளங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின்கீழ், CSR’இன்கீழ் தளங்களை உருவாக்குவதற்காக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் “Monument Mitras” என்று அழைக்கப்படும் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

  4. Question 4 of 100
    4. Question

    4.அண்மையில் வணிகரீதியாக செயல்படத்தொடங்கிய துலங்கா நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?

     

    Correct

    விளக்கம்

    அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனமான NTPC தனது துலங்கா நிலக்கரி சுரங்கம் வணிகரீதியாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இச்சுரங்கம், ஆண்டுக்கு 7 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தித் திறன் உடையதாகும்.

    NTPC’க்கு அரசு ஒதுக்கிய பத்து சுரங்கங்களில், மூன்று சுரங்கங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. NTPC நிறுவனம் அதன் நிலக்கரி சுரங்க வணிகத்திற்காக NTPC சுரங்க லிட் முழுவதையும் தனக்குச் சொந்தமான இணை நிறுவனமாக மாற்றியுள்ளது.

    Incorrect

    விளக்கம்

    அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனமான NTPC தனது துலங்கா நிலக்கரி சுரங்கம் வணிகரீதியாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இச்சுரங்கம், ஆண்டுக்கு 7 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தித் திறன் உடையதாகும்.

    NTPC’க்கு அரசு ஒதுக்கிய பத்து சுரங்கங்களில், மூன்று சுரங்கங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. NTPC நிறுவனம் அதன் நிலக்கரி சுரங்க வணிகத்திற்காக NTPC சுரங்க லிட் முழுவதையும் தனக்குச் சொந்தமான இணை நிறுவனமாக மாற்றியுள்ளது.

  5. Question 5 of 100
    5. Question

    5. FASTag பயனர்களுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செயலியின் பெயர் என்ன?

     

    Correct

    விளக்கம்

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சமீபத்தில் தனது திறன்பேசி செயலயான “My FASTag”ஐ ஒரு புதிய அம்சத்துடன் புதுப்பித்து வெளியிட்டது. அதன்மூலம் மீதமிருப்பின் நிலையை பயனர்கள் அறிந்துகொள்ளலாம்.

    கடந்த 2017’இல் My FASTag மற்றும் FASTag Partner என்ற இரண்டு செயலிகளை NHAI அறிமுகம் செய்தது. முந்தையது FASTag பயனர்களுக்கானது, பிந்தையது CSC, வங்கி கூட்டாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகர்களுக்கானதாகும்.

    Incorrect

    விளக்கம்

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சமீபத்தில் தனது திறன்பேசி செயலயான “My FASTag”ஐ ஒரு புதிய அம்சத்துடன் புதுப்பித்து வெளியிட்டது. அதன்மூலம் மீதமிருப்பின் நிலையை பயனர்கள் அறிந்துகொள்ளலாம்.

    கடந்த 2017’இல் My FASTag மற்றும் FASTag Partner என்ற இரண்டு செயலிகளை NHAI அறிமுகம் செய்தது. முந்தையது FASTag பயனர்களுக்கானது, பிந்தையது CSC, வங்கி கூட்டாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகர்களுக்கானதாகும்.

  6. Question 6 of 100
    6. Question

    6. இந்தியாவின் எந்த ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

     

    Correct

    விளக்கம்

    பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகாஷ் ஏவுகணையின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தரையிலிருந்து 25 கிமீ தொலைவு வரை வானத்தில் சென்று தாக்கும் இந்த ஏவுகணை கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய வான்படையிலும், 2015ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. இதுபோன்ற தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் இராணுவ தளவாடங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து இந்த குழு ஒப்புதல் வழங்கும். பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டவும், அந்நிய நட்பு நாடுகளுடனான கேந்திர உறவுமுறையை மேம்படுத்தவும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    Incorrect

    விளக்கம்

    பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகாஷ் ஏவுகணையின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தரையிலிருந்து 25 கிமீ தொலைவு வரை வானத்தில் சென்று தாக்கும் இந்த ஏவுகணை கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய வான்படையிலும், 2015ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. இதுபோன்ற தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் இராணுவ தளவாடங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து இந்த குழு ஒப்புதல் வழங்கும். பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டவும், அந்நிய நட்பு நாடுகளுடனான கேந்திர உறவுமுறையை மேம்படுத்தவும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

  7. Question 7 of 100
    7. Question

    7. இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட செயலி எது?

     

    Correct

    விளக்கம்

    உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக ‘Global Pravasi Rishta’ என்ற இணையதளம் மற்றும் செயலியை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

    3.12 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே முவ்வழி தொடர்புகளை உருவாக்குவதே இந்தச்செயலி & இணையதளத்தின் நோக்கமாகும். இச்செயலியானது இந்திய புலம்பெயர்ந்தோராலும், இணையதளம் தூதரகங்களாலும்  பயன்படுத்தப்படும்.

    Incorrect

    விளக்கம்

    உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக ‘Global Pravasi Rishta’ என்ற இணையதளம் மற்றும் செயலியை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

    3.12 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே முவ்வழி தொடர்புகளை உருவாக்குவதே இந்தச்செயலி & இணையதளத்தின் நோக்கமாகும். இச்செயலியானது இந்திய புலம்பெயர்ந்தோராலும், இணையதளம் தூதரகங்களாலும்  பயன்படுத்தப்படும்.

  8. Question 8 of 100
    8. Question

    8.தேசிய ஓய்வூதிய முறைமையை நிர்வகிக்கும் அமைப்பு எது?

     

    Correct

    விளக்கம்

    ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) சந்தாதாரர்கள் இப்போது ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையிலிருந்து (NPS) வெளியேறலாம் என அறிவித்துள்ளது.

    தேசிய ஓய்வூதிய முறை, 2004 ஜன.1 அன்று அமல்படுத்தப்பட்டது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 2009ஆம் ஆண்டு முதல் தன்னார்வ அடிப்படையில் நீட்டிக்கப்பட்டது. PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய முறைமை & ஓய்வூதிய துறையை ஒழுங்குபடுத்துகிறது.

    Incorrect

    விளக்கம்

    ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) சந்தாதாரர்கள் இப்போது ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையிலிருந்து (NPS) வெளியேறலாம் என அறிவித்துள்ளது.

    தேசிய ஓய்வூதிய முறை, 2004 ஜன.1 அன்று அமல்படுத்தப்பட்டது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 2009ஆம் ஆண்டு முதல் தன்னார்வ அடிப்படையில் நீட்டிக்கப்பட்டது. PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய முறைமை & ஓய்வூதிய துறையை ஒழுங்குபடுத்துகிறது.

  9. Question 9 of 100
    9. Question

    9.கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தின் காகங்களில் ஏவியன் இன்புளூயன்ஸா (பறவைக்காய்ச்சல்) பாதிப்பு காணப்படுகிறது?

     

    Correct

    விளக்கம்

    இராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில், ஏவியன் இன்புளூயன்ஸா (பறவைக்காய்ச்சல்) காரணமாக 50 காகங்கள் சமீபத்தில் இறந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்தப் பகுதியை சுற்றி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஜோத்பூர் நகரத்திலிருந்தும் காகங்களின் மரணம் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்தவும், மாதிரிகளை போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்திற்கு அனுப்பவும் நிர்வாகம் உத்தரவிட்டது.

     

    Incorrect

    விளக்கம்

    இராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில், ஏவியன் இன்புளூயன்ஸா (பறவைக்காய்ச்சல்) காரணமாக 50 காகங்கள் சமீபத்தில் இறந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்தப் பகுதியை சுற்றி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஜோத்பூர் நகரத்திலிருந்தும் காகங்களின் மரணம் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்தவும், மாதிரிகளை போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்திற்கு அனுப்பவும் நிர்வாகம் உத்தரவிட்டது.

     

  10. Question 10 of 100
    10. Question

    10. ஐக்கியப் பேரரசின் (UK) ஹானர்ஸ் பட்டியலில், பின்வரும் எந்த விளையாட்டு வீரருக்கு ‘நைட்ஹூட்’ பட்டம் வழங்கப்பட்டது?

     

    Correct

    விளக்கம்

    பிரிட்டிஷ் கார்பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஐக்கியப் பேரரசின் பாரம்பரிய புத்தாண்டு கெளரவ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வணிகம், விளையாட்டு மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாதனையாளர்களை இந்தப் பட்டியல் அங்கீகரிக்கிறது.

     

    Incorrect

    விளக்கம்

    பிரிட்டிஷ் கார்பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஐக்கியப் பேரரசின் பாரம்பரிய புத்தாண்டு கெளரவ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வணிகம், விளையாட்டு மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாதனையாளர்களை இந்தப் பட்டியல் அங்கீகரிக்கிறது.

     

  11. Question 11 of 100
    11. Question

    11.விவசாயத்தில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகம் தொடங்கிய ஆன்லைன் நிகழ்வின் பெயர் என்ன?

     

    Correct

    விளக்கம்

    மத்திய உழவு மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் காணொலிமூலம் ‘அக்ரி இந்தியா ஹேக்கதான் 2020’ஐ தொடங்கிவைத்தார். உரையாடல்களை நடத்துவதற்கும் உழவில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

    இந்த ஆண்டு, இந்த நிகழ்வை பூசா கிருஷி, ICAR – IARI, ICAR மற்றும் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. 24 சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு 1 இலட்சம் ரொக்கப்பரிசும் அக்கண்டுபிடிப்பை வளர்த்தெடுப்பதற்கான ஆதரவும் வழங்கப்படும்.

    Incorrect

    விளக்கம்

    மத்திய உழவு மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் காணொலிமூலம் ‘அக்ரி இந்தியா ஹேக்கதான் 2020’ஐ தொடங்கிவைத்தார். உரையாடல்களை நடத்துவதற்கும் உழவில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

    இந்த ஆண்டு, இந்த நிகழ்வை பூசா கிருஷி, ICAR – IARI, ICAR மற்றும் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. 24 சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு 1 இலட்சம் ரொக்கப்பரிசும் அக்கண்டுபிடிப்பை வளர்த்தெடுப்பதற்கான ஆதரவும் வழங்கப்படும்.

  12. Question 12 of 100
    12. Question

    12.முகேஷ் அம்பானியை விஞ்சி ஆசியாவின் செல்வந்தராக மாறியுள்ள ஜாங் ஷான்ஷன் சார்ந்த நாடு எது?

     

    Correct

    விளக்கம்

    புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாங் ஷான்ஷனின் நிகர சொத்து மதிப்பு $70.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அவர், முகேஷ் அம்பானி மற்றும் சீனாவின் ஜாக் மா ஆகியஇருவரையும் விஞ்சி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப்பெற்றார்.

    சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ நிறுவனத்தின் நிறுவனரும், ‘வாண்டாய்’ என்னும் சீன மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார் ஜாங் ஷான்ஷன்.

    Incorrect

    விளக்கம்

    புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாங் ஷான்ஷனின் நிகர சொத்து மதிப்பு $70.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அவர், முகேஷ் அம்பானி மற்றும் சீனாவின் ஜாக் மா ஆகியஇருவரையும் விஞ்சி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப்பெற்றார்.

    சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ நிறுவனத்தின் நிறுவனரும், ‘வாண்டாய்’ என்னும் சீன மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார் ஜாங் ஷான்ஷன்.

  13. Question 13 of 100
    13. Question

    13.பின்வரும் எந்த இந்திய மாநிலத்தின் எல்லைக்கு அருகிலுள்ள திபெத்திய நகரங்களான லாசா & நைஞ்சியை இணைக்கும் இரயில்பாதை பணியை சீனா நிறைவுசெய்துள்ளது?

    Correct

    விளக்கம்

    ஊடக அறிக்கையின்படி, திபெத்தின் லாசா மற்றும் நைஞ்சி நகரங்களை இணைக்கும் இரயில்பாதைக்கான தடங்களை அமைக்கும் பணியை சீனா சமீபத்தில் நிறைவு செய்தது. இவ்விரு நகரங்களும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளன.

    இந்த சிச்சுவான்-திபெத் இரயில்வே, திபெத்துக்கான இரண்டாவது இரயில் ஆகும். அது சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரமான செங்டுவிலிருந்து தொடங்கி திபெத்துக்குள் நுழைகிறது.

    Incorrect

    விளக்கம்

    ஊடக அறிக்கையின்படி, திபெத்தின் லாசா மற்றும் நைஞ்சி நகரங்களை இணைக்கும் இரயில்பாதைக்கான தடங்களை அமைக்கும் பணியை சீனா சமீபத்தில் நிறைவு செய்தது. இவ்விரு நகரங்களும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளன.

    இந்த சிச்சுவான்-திபெத் இரயில்வே, திபெத்துக்கான இரண்டாவது இரயில் ஆகும். அது சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரமான செங்டுவிலிருந்து தொடங்கி திபெத்துக்குள் நுழைகிறது.

  14. Question 14 of 100
    14. Question

    14. PMAY (U) திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்கி முதலிடம் பெற்ற மாநிலம் எது?

     

    Correct

    விளக்கம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற (PMAY-U) திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான ஆண்டு விருதுகளை அறிவித்தார். சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பிரிவில், உத்தர பிரதேசம் முதலிடத்தையும், மத்திய பிரதேச மாநிலம் இரண்டாமிடத்தையும் ஆந்திர பிரதேச மாநிலம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

    வடகிழக்கு பிராந்தியத்திலும், மலைப்பாங்கான மாநிலங்களிலும், திரிபுரா முதலிடத்தைப் பிடித்தது. சிறப்பாக செயல்படும் மாநகராட்சியாக விசாகப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

     

    Incorrect

    விளக்கம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற (PMAY-U) திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான ஆண்டு விருதுகளை அறிவித்தார். சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பிரிவில், உத்தர பிரதேசம் முதலிடத்தையும், மத்திய பிரதேச மாநிலம் இரண்டாமிடத்தையும் ஆந்திர பிரதேச மாநிலம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

    வடகிழக்கு பிராந்தியத்திலும், மலைப்பாங்கான மாநிலங்களிலும், திரிபுரா முதலிடத்தைப் பிடித்தது. சிறப்பாக செயல்படும் மாநகராட்சியாக விசாகப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது.

     

  15. Question 15 of 100
    15. Question

    15. 51ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவை தொகுத்து வழங்கவுள்ள இந்திய நகரம் எது?

     

    Correct

    விளக்கம்

    இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 51ஆவது பதிப்பு, 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்கான பதிவு 2021 ஜனவரி.10 வரை திறந்திருக்கும்.

     

    Incorrect

    விளக்கம்

    இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 51ஆவது பதிப்பு, 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்கான பதிவு 2021 ஜனவரி.10 வரை திறந்திருக்கும்.

     

  16. Question 16 of 100
    16. Question

    16.கீழ்க்காணும் எந்த இந்திய ஆயுதப்படை அதன் முதல், ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது?

     

    Correct

    விளக்கம்

    இந்திய இராணுவம் அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு புதிய ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் & வடகிழக்கு போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதன் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

    மேஜர் ஜெனரல் கெளதம் சவுகான் முதல் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக (மனித உரிமைகள்) பொறுப்பேற்றுள்ளார். அவர் இராணுவ துணைத் தலைவருக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்.

    Incorrect

    விளக்கம்

    இந்திய இராணுவம் அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு புதிய ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் & வடகிழக்கு போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதன் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

    மேஜர் ஜெனரல் கெளதம் சவுகான் முதல் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக (மனித உரிமைகள்) பொறுப்பேற்றுள்ளார். அவர் இராணுவ துணைத் தலைவருக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்.

  17. Question 17 of 100
    17. Question

    17.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு 2021’ நடத்தப்படவுள்ள மாநிலம் எது?

     

    Correct

    விளக்கம்

    ஆந்திர பிரதேச மாநில மாநில வனத்துறையால் ஆண்டுதோறும் ‘நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு’ நடத்தப்படுகிறது. கோரிங்கா வனவுயிரி சரணாலயம், கோதாவரி கரையோரத்திற்கு அருகிலுள்ள பகுதிகள், கொல்லேரு ஏரி, அட்டபகா பறவைகள் சரணாலயம் மற்றும் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிருஷ்ணா வனவுயிரி சரணாலயம் ஆகியவை இதில் அடங்கும்.

    பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் வெட்லேண்ட் இன்டர்நேஷனல் ஆகியவை இதற்கான தங்களது தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.

    Incorrect

    விளக்கம்

    ஆந்திர பிரதேச மாநில மாநில வனத்துறையால் ஆண்டுதோறும் ‘நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு’ நடத்தப்படுகிறது. கோரிங்கா வனவுயிரி சரணாலயம், கோதாவரி கரையோரத்திற்கு அருகிலுள்ள பகுதிகள், கொல்லேரு ஏரி, அட்டபகா பறவைகள் சரணாலயம் மற்றும் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிருஷ்ணா வனவுயிரி சரணாலயம் ஆகியவை இதில் அடங்கும்.

    பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் வெட்லேண்ட் இன்டர்நேஷனல் ஆகியவை இதற்கான தங்களது தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.

  18. Question 18 of 100
    18. Question

    18. கங்கை பள்ளத்தாக்கின், முதல் மலையுச்சியில் அமைந்துள்ள பெளத்த மடாலயம் கண்டுபிடிக்கப்பட்ட லால் பஹாரி அமைந்துள்ள மாநிலம் எது?

    Correct

    விளக்கம்

    கங்கை பள்ளத்தாக்கின் முதல் மலையுச்சி பெளத்த மடாலயம் பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள லால் பஹாரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மலையுச்சியில் உள்ள முதல் மடாலயம் ஆகும். இது பீகார் பாரம்பரிய மேம்பாட்டு சங்கம் மற்றும் மேற்கு வங்காளத்தின் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் கூட்டுப்பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஸ்ரீமதர்மவி-ஹாரிக் ஆரியபிக்சுசங்கஸ்யா என பெயரிடப்பட்ட ஒரு விகாரமாகும்.

    Incorrect

    விளக்கம்

    கங்கை பள்ளத்தாக்கின் முதல் மலையுச்சி பெளத்த மடாலயம் பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள லால் பஹாரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மலையுச்சியில் உள்ள முதல் மடாலயம் ஆகும். இது பீகார் பாரம்பரிய மேம்பாட்டு சங்கம் மற்றும் மேற்கு வங்காளத்தின் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் கூட்டுப்பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஸ்ரீமதர்மவி-ஹாரிக் ஆரியபிக்சுசங்கஸ்யா என பெயரிடப்பட்ட ஒரு விகாரமாகும்.

  19. Question 19 of 100
    19. Question

    19.சமீபத்தில் தெற்காசிய ஜர்னலில் வெளியான அறிக்கையின்படி, எந்த இந்திய நகரத்தில் அதிகபட்ச CCTV கவரேஜ் உள்ளது?

     

    Correct

    விளக்கம்

    அண்மையில் தெற்காசிய ஜர்னலில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி, சென்னை பெருநகரம், ஒரு ச.கி.மீட்டருக்கும் 1,000 மக்களுக்கும் என அதிகபட்ச CCTV எண்ணிக்கையை கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 130 நகரங்களில் CCTV கேமராக்கள் எண்ணிக்கையை இவ்வறிக்கை பதிவுசெய்கிறது. சீன மற்றும் இந்திய நகர்ப்புறங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

     

    Incorrect

    விளக்கம்

    அண்மையில் தெற்காசிய ஜர்னலில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி, சென்னை பெருநகரம், ஒரு ச.கி.மீட்டருக்கும் 1,000 மக்களுக்கும் என அதிகபட்ச CCTV எண்ணிக்கையை கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 130 நகரங்களில் CCTV கேமராக்கள் எண்ணிக்கையை இவ்வறிக்கை பதிவுசெய்கிறது. சீன மற்றும் இந்திய நகர்ப்புறங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

     

  20. Question 20 of 100
    20. Question

    20. பிரயாஸ் என்பது இந்தியாவின் எந்த பொதுத்துறை நிறுவனம் ஏற்றுக்கொண்ட புதிய முன்னெடுப்பாகும்?

     

    Correct

    விளக்கம்

    ‘பிரயாஸ்’ என்பது இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) ஏற்றுக் கொண்ட ஒரு புதிய சமூக உதவி முயற்சியாகும். இந்தத்திட்டத்தின்கீழ், IOCL தில்லி அலுவலக ஊழியர்கள், IOCL’இன் எரிபொருள் வங்கிகளுக்கு அருகில் அமைந்துள்ள இரவுநேர முகாம்களுக்கு போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பார்கள்.

    இந்த இரவுநேர தங்குமிடங்களை தில்லி அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக நடத்தி வருகின்றன.

    Incorrect

    விளக்கம்

    ‘பிரயாஸ்’ என்பது இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) ஏற்றுக் கொண்ட ஒரு புதிய சமூக உதவி முயற்சியாகும். இந்தத்திட்டத்தின்கீழ், IOCL தில்லி அலுவலக ஊழியர்கள், IOCL’இன் எரிபொருள் வங்கிகளுக்கு அருகில் அமைந்துள்ள இரவுநேர முகாம்களுக்கு போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பார்கள்.

    இந்த இரவுநேர தங்குமிடங்களை தில்லி அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக நடத்தி வருகின்றன.

  21. Question 21 of 100
    21. Question

    21. நீதியரசர் AM கான்வில்கர் தலைமையிலான 3 நீதியரசர்கள் கொண்ட அமர்வு, எந்த வழக்கில் 2:1 பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்பளித்தது?

     

    Correct

    விளக்கம்

    நீதியரசர் A M கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள்கொண்ட அமர்வு மத்திய விஸ்டா திட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியது. மறு சீரமைப்புத் திட்டத்திற்கு 2: 1 பெரும்பான்மையின் அடிப்படையில் அவ்வமர்வு ஒப்புதல் அளித்தது. நிலப்பயன்பாடு மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் பரிந்துரைகளையும் அது உறுதிப்படுத்தியது.

     

    Incorrect

    விளக்கம்

    நீதியரசர் A M கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள்கொண்ட அமர்வு மத்திய விஸ்டா திட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியது. மறு சீரமைப்புத் திட்டத்திற்கு 2: 1 பெரும்பான்மையின் அடிப்படையில் அவ்வமர்வு ஒப்புதல் அளித்தது. நிலப்பயன்பாடு மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் பரிந்துரைகளையும் அது உறுதிப்படுத்தியது.

     

  22. Question 22 of 100
    22. Question

    22.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘சரக்கு வர்த்தக மேம்பாடு இணையதளத்தை’ தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

     

    Correct

    விளக்கம்

    இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளத்தை, இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தொடக்கிவைத்தார். சரக்கு வழங்குநர்களுக்கான செலவுகளைக் குறைப்பது, வழங்குநர்களுக்கு ஆன்லைன் கண்காணிப்பு வசதியை வழங்குதல் மற்றும் சரக்குகள் போக்குவரத்து செயல்முறையை எளிதாக்குவது ஆகியவற்றை இந்தத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    வணிகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்தளத்தை, இந்திய இரயில்வேயின் வலைத்தளம் வழியாக அணுகலாம்.

    Incorrect

    விளக்கம்

    இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளத்தை, இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தொடக்கிவைத்தார். சரக்கு வழங்குநர்களுக்கான செலவுகளைக் குறைப்பது, வழங்குநர்களுக்கு ஆன்லைன் கண்காணிப்பு வசதியை வழங்குதல் மற்றும் சரக்குகள் போக்குவரத்து செயல்முறையை எளிதாக்குவது ஆகியவற்றை இந்தத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    வணிகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இத்தளத்தை, இந்திய இரயில்வேயின் வலைத்தளம் வழியாக அணுகலாம்.

  23. Question 23 of 100
    23. Question

    23. கடந்த 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

     

    Correct

    விளக்கம்

    இந்திய வானிலை ஆய்வுமையத்தின் காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகள், 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருந்தது. கடந்த 2020’ஆம் ஆண்டும் எட்டாவது வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    Incorrect

    விளக்கம்

    இந்திய வானிலை ஆய்வுமையத்தின் காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகள், 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருந்தது. கடந்த 2020’ஆம் ஆண்டும் எட்டாவது வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

     

  24. Question 24 of 100
    24. Question

    24.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஓம்காரேஷ்வர் அணை அமைந்துள்ள மாநிலம் எது?

     

    Correct

    விளக்கம்

    உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தித் திட்டமானது மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதை ஆற்றில் உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் கட்டப்படவுள்ளது. 600 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட இவ்வாலையை நிறுவுவதற்கு `3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2022-23’க்குள் இந்த ஆலையில் மின்னுற்பத்தி தொடங்கும். இந்த அணையில் சூரிய மின்னுற்பத்தித் தகடுகளை நிறுவுவது உள்ளிட்ட இத்திட்டத்திற்கு உலக வங்கியின் IFC மற்றும் பவர் கிரிட் நிதியுதவி வழங்கும்.

    Incorrect

    விளக்கம்

    உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்னுற்பத்தித் திட்டமானது மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதை ஆற்றில் உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் கட்டப்படவுள்ளது. 600 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட இவ்வாலையை நிறுவுவதற்கு `3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2022-23’க்குள் இந்த ஆலையில் மின்னுற்பத்தி தொடங்கும். இந்த அணையில் சூரிய மின்னுற்பத்தித் தகடுகளை நிறுவுவது உள்ளிட்ட இத்திட்டத்திற்கு உலக வங்கியின் IFC மற்றும் பவர் கிரிட் நிதியுதவி வழங்கும்.

  25. Question 25 of 100
    25. Question

    25.சமீபத்தில், கோட்டயத்தில், H5N8-ஏவியன் இன்புளூயன்ஸா உறுதிசெய்யப்பட்டது. கோட்டயம் அமைந்துள்ள மாநிலம் எது?

     

    Correct

    விளக்கம்

    கேரள மாநிலம் கோட்டயம் நகரத்தில் உள்ள வாத்துகள், ஏவியன் இன்புளூயன்ஸா – H5N8 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சுமார் 70 நாட்கள் வயதுடைய 1,700 வாத்துகளின் இறப்புக்கு இந்த வைரஸ் காரணமாகியுள்ளது.

     

    Incorrect

    விளக்கம்

    கேரள மாநிலம் கோட்டயம் நகரத்தில் உள்ள வாத்துகள், ஏவியன் இன்புளூயன்ஸா – H5N8 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சுமார் 70 நாட்கள் வயதுடைய 1,700 வாத்துகளின் இறப்புக்கு இந்த வைரஸ் காரணமாகியுள்ளது.

     

  26. Question 26 of 100
    26. Question

    26. வடகிழக்கு இந்தியாவின் முதல் கேலோ இந்தியா விளையாட்டுப்பள்ளி அமைந்துள்ள நகரம் எது?

     

    Correct

    விளக்கம்

    கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஷில்லாங்கின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார். வடகிழக்கு மாகாணங்களின் முதல் பள்ளியாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளி அமைந்துள்ளது. மொத்தம் ஒன்பது விளையாட்டுப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்து, அதன் வாயிலாக நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்தி வீரர்களின் ஒட்டுமொத்த திறனை வளர்ப்பதே கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளிகளின் முக்கிய குறிக்கோளாகும்.

    Incorrect

    விளக்கம்

    கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஷில்லாங்கின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார். வடகிழக்கு மாகாணங்களின் முதல் பள்ளியாக அஸ்ஸாம் ரைபிள்ஸ் பள்ளி அமைந்துள்ளது. மொத்தம் ஒன்பது விளையாட்டுப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கல்வியுடன் விளையாட்டை ஒருங்கிணைத்து, அதன் வாயிலாக நாட்டில் விளையாட்டுகளை மேம்படுத்தி வீரர்களின் ஒட்டுமொத்த திறனை வளர்ப்பதே கேலோ இந்தியா விளையாட்டுப் பள்ளிகளின் முக்கிய குறிக்கோளாகும்.

  27. Question 27 of 100
    27. Question

    27. ‘தைப்பூசம்’ என்பது கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும்?

     

    Correct

    விளக்கம்

    ‘தமிழ்க்கடவுள்’ முருக வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘தைப் பூசம்’ என்ற திருவிழாவை உலகம் முழுமைக்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க தமிழர்கள் கோரியதை அடுத்து, அதற்கான உத்தரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி வெளியிட்டார்.

    இந்த விழா, கேரளாவின் சில பகுதிகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்

    ‘தமிழ்க்கடவுள்’ முருக வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘தைப் பூசம்’ என்ற திருவிழாவை உலகம் முழுமைக்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க தமிழர்கள் கோரியதை அடுத்து, அதற்கான உத்தரவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் க.பழனிசாமி வெளியிட்டார்.

    இந்த விழா, கேரளாவின் சில பகுதிகளிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

  28. Question 28 of 100
    28. Question

    28. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, கொச்சி – மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை அமைக்கின்ற பொதுத் துறை நிறுவனம் எது?

    Correct

    விளக்கம்

    கேரளாவின் கொச்சிக்கும் கர்நாடகாவின் மங்களூருக்கும் இடையில் 450 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய்பாதை, GAIL (இந்தியா) நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. `3000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய பிரதமர் வணிக நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்துள்ளார். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கடந்துசெல்லும்.

     

    Incorrect

    விளக்கம்

    கேரளாவின் கொச்சிக்கும் கர்நாடகாவின் மங்களூருக்கும் இடையில் 450 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய்பாதை, GAIL (இந்தியா) நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. `3000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய பிரதமர் வணிக நடவடிக்கைகளுக்காக திறந்து வைத்துள்ளார். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கடந்துசெல்லும்.

     

  29. Question 29 of 100
    29. Question

    29. எக்கருவியை நிறுவுவதற்காக PM கேர்ஸ் நிதிய அறக்கட்டளை `120 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது?

     

    Correct

    விளக்கம்

    பிரதமரின் அவசரகால மக்கள் உதவி மற்றும் நிவாரண (PM CARES) நிதிய அறக்கட்டளை, நாடு முழுவதுமுள்ள பொது நலவாழ்வு மையங்க -ளில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (PSA) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ `201.58 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சிபெற்ற அமைப்பான மத்திய மருத்துவ விநியோக விற்பனை கூடத்தால் கொள்முதல் நடத்தப்படும். இந்த ஆலைகள் மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்.

    Incorrect

    விளக்கம்

    பிரதமரின் அவசரகால மக்கள் உதவி மற்றும் நிவாரண (PM CARES) நிதிய அறக்கட்டளை, நாடு முழுவதுமுள்ள பொது நலவாழ்வு மையங்க -ளில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (PSA) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ `201.58 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சிபெற்ற அமைப்பான மத்திய மருத்துவ விநியோக விற்பனை கூடத்தால் கொள்முதல் நடத்தப்படும். இந்த ஆலைகள் மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும்.

  30. Question 30 of 100
    30. Question

    30. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஸ்வஸ்த்வாயு’ என்ற உடலில் செலுத்த தேவையில்லாத செயற்கை சுவாச வழங்கியை உருவாக்கியுள்ள அமைப்பு எது?

     

    Correct

    விளக்கம்

    அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு – தேசிய வானூர்தி ஆய்வகத்தை (CSIR-NIL) சேர்ந்த விஞ்ஞானிகள், CSIR-IGIB மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘சுவஸ்த் வாயு’ என்னும் உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

    மத்திய சுகாதார & குடும்பநல அமைச்சின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அமைத்த நிபுணர் குழு இந்தச் சுவாசக் கருவியை பரிசோதித்து, இதை 35% வரை பிராணவாயு உதவி தேவைப்படும் COVID நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சான்றளித்தது.

    Incorrect

    விளக்கம்

    அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு – தேசிய வானூர்தி ஆய்வகத்தை (CSIR-NIL) சேர்ந்த விஞ்ஞானிகள், CSIR-IGIB மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள ‘சுவஸ்த் வாயு’ என்னும் உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

    மத்திய சுகாதார & குடும்பநல அமைச்சின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அமைத்த நிபுணர் குழு இந்தச் சுவாசக் கருவியை பரிசோதித்து, இதை 35% வரை பிராணவாயு உதவி தேவைப்படும் COVID நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சான்றளித்தது.

  31. Question 31 of 100
    31. Question

    31. ‘இந்தியாவில் நீண்ட முதுமை குறித்த ஆய்வறிக்கை’யை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

     

    Correct

    விளக்கம்

    இந்தியாவில் நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கை (LASI), அலை-1’ஐ மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். மக்கள் முதுமையடைவதால் நாட்டில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக மாற்றங்கள், விளைவுகள் குறித்த முழு அளவிலான, அறிவியல் பூர்வமான தேசிய ஆய்வே LASI ஆகும். முதியோர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை வகுக்க இவ்வறிக்கை உதவும்.

     

    Incorrect

    விளக்கம்

    இந்தியாவில் நீண்ட முதுமை பற்றிய ஆய்வறிக்கை (LASI), அலை-1’ஐ மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். மக்கள் முதுமையடைவதால் நாட்டில் ஏற்படும் சுகாதார, பொருளாதார, சமூக மாற்றங்கள், விளைவுகள் குறித்த முழு அளவிலான, அறிவியல் பூர்வமான தேசிய ஆய்வே LASI ஆகும். முதியோர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான கொள்கைகளை வகுக்க இவ்வறிக்கை உதவும்.

     

  32. Question 32 of 100
    32. Question

    32. அண்மைச் செய்திகளின் இடம்பெற்ற, அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டமானது எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?

     

    Correct

    விளக்கம்

    அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டத்திற்கு கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதியைப் பயன்படுத்த நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை இரயில்வே மேற்கொள்ளும்; அதே வேளையில், நிலையத்தின் வளர்ச்சி, பொதுத்துறை-தனியார் கூட்டாண்மையின் கீழ் இருக்கும். செலவினங்களைக்கழித்தபின்னர், வருமானம், கேரள மாநில அரசுக்கும் இரயில்வே துறைக்கும் இடையில் பகிரப்படும்.

     

    Incorrect

    விளக்கம்

    அங்கமாலி-அழுதா சபரி இரயில் திட்டத்திற்கு கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதியைப் பயன்படுத்த நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை இரயில்வே மேற்கொள்ளும்; அதே வேளையில், நிலையத்தின் வளர்ச்சி, பொதுத்துறை-தனியார் கூட்டாண்மையின் கீழ் இருக்கும். செலவினங்களைக்கழித்தபின்னர், வருமானம், கேரள மாநில அரசுக்கும் இரயில்வே துறைக்கும் இடையில் பகிரப்படும்.

     

  33. Question 33 of 100
    33. Question

    33. தேசிய பசு அறிவியல் தேர்வை நடத்தும் நிறுவனம் எது?

     

    Correct

    விளக்கம்

    நாட்டுப்பசுக்கள்குறித்து இளம் மாணாக்கர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பசு அறிவியல் குறித்த நூல்களை அனைவருக்கும் கிடைக்க செய்யவும், “காமதேனு கெள-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் தேர்வு” என்னும் தேர்வை நடத்தவும் தேசிய காமதேனு ஆயோக் முன்வந்துள்ளது.

    இத்தேர்வு, ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேசிய காமதேனு ஆயோக் என்பது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் பசுக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும்.

    Incorrect

    விளக்கம்

    நாட்டுப்பசுக்கள்குறித்து இளம் மாணாக்கர்களிடையேயும், மக்களிடையேயும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், பசு அறிவியல் குறித்த நூல்களை அனைவருக்கும் கிடைக்க செய்யவும், “காமதேனு கெள-விஞ்ஞான் பிரச்சார்-பிரசார் தேர்வு” என்னும் தேர்வை நடத்தவும் தேசிய காமதேனு ஆயோக் முன்வந்துள்ளது.

    இத்தேர்வு, ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேசிய காமதேனு ஆயோக் என்பது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் பசுக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும்.

  34. Question 34 of 100
    34. Question

    34. ஆறு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள உஜாலா மற்றும் SLNP திட்டங்கள், எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகின்றன?

     

    Correct

    விளக்கம்

    அனைவருக்கும் LED விளக்குகள் வழங்கும் திட்டம் (UJALA), தேசிய தெருவிளக்கு திட்டம் (SLNP) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஜன.5 அன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்த இரண்டு திட்டங்களையும், எரிசக்தி அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (EESL) அமல்படுத்தியது.

    உஜாலா திட்டத்தின்கீழ், நாடு முழுவதம் 36.69 கோடி LED பல்புகளை EESL நிறுவனம் வழங்கியது. தேசிய தெருவிளக்கு திட்டம்மூலம் நாடு முழுவதும், 1.14 கோடி LED தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.

    Incorrect

    விளக்கம்

    அனைவருக்கும் LED விளக்குகள் வழங்கும் திட்டம் (UJALA), தேசிய தெருவிளக்கு திட்டம் (SLNP) ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015 ஜன.5 அன்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்த இரண்டு திட்டங்களையும், எரிசக்தி அமைச்சகத்தின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில், எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (EESL) அமல்படுத்தியது.

    உஜாலா திட்டத்தின்கீழ், நாடு முழுவதம் 36.69 கோடி LED பல்புகளை EESL நிறுவனம் வழங்கியது. தேசிய தெருவிளக்கு திட்டம்மூலம் நாடு முழுவதும், 1.14 கோடி LED தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.

  35. Question 35 of 100
    35. Question

    35. நிதியமைச்சகம் இயக்கிய 4 மக்கள் மைய சீர்திருத்தங்களில் மூன்றனை முதலில் முடித்த இரண்டு மாநிலங்கள் எவை?

     

    Correct

    விளக்கம்

    மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நிர்ணயித்த நான்கு சீர்திருத்தங்களில், ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய 3 மக்கள் மைய சீர்திருத்தங்களை ம.பியும், ஆந்திர பிரதேசமும் நிறைவேற்றியுள்ளன.

    இதற்காக இந்த இரு மாநிலங்களுக்கும், புதிதாக தொடங்கப்பட்ட “மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி” திட்டத்தின் கீழ் `1004 கோடி நிதி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத்துறை முடிவு செய்துள்ளது.

    Incorrect

    விளக்கம்

    மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நிர்ணயித்த நான்கு சீர்திருத்தங்களில், ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை, தொழில் செய்வதை எளிதாக்குதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய 3 மக்கள் மைய சீர்திருத்தங்களை ம.பியும், ஆந்திர பிரதேசமும் நிறைவேற்றியுள்ளன.

    இதற்காக இந்த இரு மாநிலங்களுக்கும், புதிதாக தொடங்கப்பட்ட “மாநிலங்களின் மூலதன செலவுக்கான சிறப்பு நிதியுதவி” திட்டத்தின் கீழ் `1004 கோடி நிதி வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத்துறை முடிவு செய்துள்ளது.

  36. Question 36 of 100
    36. Question

    36. பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில், பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது?

     

    Correct

    விளக்கம்

    நாட்டின் சில மாநிலங்களில் காகங்கள் & வெளிநாட்டுப்பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லியில் கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தக் கட்டுப்பாட்டு அறை, நிலைமையை கண்காணிப்பதும், மாநில அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தினசரி அடிப்படையில் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்

    நாட்டின் சில மாநிலங்களில் காகங்கள் & வெளிநாட்டுப்பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லியில் கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தக் கட்டுப்பாட்டு அறை, நிலைமையை கண்காணிப்பதும், மாநில அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தினசரி அடிப்படையில் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

  37. Question 37 of 100
    37. Question

    37. NSO’இன் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2020-21 நிதியாண்டில், இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி / சுருக்கம் என்னவாக இருக்கும்?

     

    Correct

    விளக்கம்

    மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-2021 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டது. 2020-2021ஆம் ஆண்டில் GDP வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் இது 4.2 சதவீதமாக இருந்தது.

    நடப்பு நிதியாண்டில் வேளாண்மையைத்தவிர அனைத்து துறைகளிலும் சுருக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் சுருக்கம் 9.4% ஆக இருக்கக்கூடும். வேளாண் துறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3.4% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்

    மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2020-2021 நிதியாண்டிற்கான ஆண்டு வருமானத்தின் முன்கூட்டிய உத்தேச மதிப்பீடுகளை வெளியிட்டது. 2020-2021ஆம் ஆண்டில் GDP வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் இது 4.2 சதவீதமாக இருந்தது.

    நடப்பு நிதியாண்டில் வேளாண்மையைத்தவிர அனைத்து துறைகளிலும் சுருக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் சுருக்கம் 9.4% ஆக இருக்கக்கூடும். வேளாண் துறை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3.4% வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  38. Question 38 of 100
    38. Question

    38. இந்திய-அமெரிக்க மருத்துவர் இராஜ், பின்வரும் எந்த நாட்டின் இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்?

     

    Correct

    விளக்கம்

    அமெரிக்க இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக இந்திய-அமெரிக்கர் Dr இராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2020 ஜூலையில் உருவாக்கப்பட்ட இப்பதவி 3 நட்சத்திர ஜெனரலுக்கு சமமானதாகும். அமெரிக்க இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக, 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தை அவர் மேற்பார்வையிடுவார்.

    அமெரிக்க இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான கொள்கை மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அவர் வழிநடத்துவார். அவர் இராணுவ செயலாளரின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுகிறார்.

    Incorrect

    விளக்கம்

    அமெரிக்க இராணுவத்தின் முதல் தலைமைத் தகவல் அதிகாரியாக இந்திய-அமெரிக்கர் Dr இராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2020 ஜூலையில் உருவாக்கப்பட்ட இப்பதவி 3 நட்சத்திர ஜெனரலுக்கு சமமானதாகும். அமெரிக்க இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்காக, 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தை அவர் மேற்பார்வையிடுவார்.

    அமெரிக்க இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான கொள்கை மற்றும் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அவர் வழிநடத்துவார். அவர் இராணுவ செயலாளரின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுகிறார்.

  39. Question 39 of 100
    39. Question

    39. லடாக்கின் நிலத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவர் யார்?

    Correct

    விளக்கம்

    லடாக்கின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவை அமைக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இக்குழுவுக்கு உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி தலைமைதாங்குவார். இதில் லடாக், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அடங்குவர்.

     

    Incorrect

    விளக்கம்

    லடாக்கின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவை அமைக்க இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இக்குழுவுக்கு உள்துறை இணையமைச்சர் G கிஷன் ரெட்டி தலைமைதாங்குவார். இதில் லடாக், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில், மத்திய அரசு மற்றும் லடாக் நிர்வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அடங்குவர்.

     

  40. Question 40 of 100
    40. Question

    40. உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?

     

    Correct

    விளக்கம்

    சமீபத்தில் இந்தியா உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட தூர பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியது. மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்பிரிவு தொடங்கப்படுவதன்மூலம், மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும்.

     

    Incorrect

    விளக்கம்

    சமீபத்தில் இந்தியா உலகின் முதல் இரட்டையடுக்கு மிகநீண்ட தூர பெட்டக இரயிலை அறிமுகப்படுத்தியது. மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையின் 306 கி.மீ தூர ரெவாரி மதார் பிரிவையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்பிரிவு தொடங்கப்படுவதன்மூலம், மேற்கு மற்றும் கிழக்கு சரக்குப் பாதைகள் இடையே தடையற்ற இணைப்பு ஏற்படும்.

     

  41. Question 41 of 100
    41. Question

    41. பிரபல இராசாங்க அமைச்சரும் – துறவியுமான ‘பசவேஸ்வரா’ சார்ந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

    Correct

    விளக்கம்

    12ஆம் நூற்றாண்டைய கல்யாணி சாளுக்கிய வம்சத்தின் ஆட்சிக் காலத்தில், அமைச்சரும் லிங்காயத் துறவியுமாக இருந்தவர் ‘பசவேஸ்வரர்’ என்னும் ‘பசவண்ணா’. அவர் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தின் பிரபல ஆளுமையாக கருதப்படுகிறார். சமீபத்தில், கர்நாடக முதல்வர் B S எடியுரப்பா, பசவகல்யாணில் `500 கோடி மதிப்பீட்டில், ‘புதிய அனுபவ மண்டபம்’ நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டினார். இது அவரின் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது.

     

    Incorrect

    விளக்கம்

    12ஆம் நூற்றாண்டைய கல்யாணி சாளுக்கிய வம்சத்தின் ஆட்சிக் காலத்தில், அமைச்சரும் லிங்காயத் துறவியுமாக இருந்தவர் ‘பசவேஸ்வரர்’ என்னும் ‘பசவண்ணா’. அவர் கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தின் பிரபல ஆளுமையாக கருதப்படுகிறார். சமீபத்தில், கர்நாடக முதல்வர் B S எடியுரப்பா, பசவகல்யாணில் `500 கோடி மதிப்பீட்டில், ‘புதிய அனுபவ மண்டபம்’ நிறுவுவதற்காக அடிக்கல் நாட்டினார். இது அவரின் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது.

     

  42. Question 42 of 100
    42. Question

    42. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘மெலிபோனிகல்ச்சர்’ என்றால் என்ன?

     

    Correct

    விளக்கம்

    காசர்கோடை தலைமையிடமாகக்கொண்ட உழவர்கள் பல்கலைக் கழகமான கர்ஷகா வித்யாபீடம், சம்பேரியில் ஒரு ‘மெலிபோனி கல்ச்சர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெலிபோனிகல்ச்சர் குறித்த 4 மாத பயிற்சி வகுப்பு (அதாவது கொடுக்கற்ற தேனீ வளர்ப்பு) தொடங்கப்பட்டது. அடுத்தகட்ட உதவியுடன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட, ‘சுதேச தேன்கூடுகளும்; இந்தப் பயிற்சியின் வழங்கப்படும்.

     

    Incorrect

    விளக்கம்

    காசர்கோடை தலைமையிடமாகக்கொண்ட உழவர்கள் பல்கலைக் கழகமான கர்ஷகா வித்யாபீடம், சம்பேரியில் ஒரு ‘மெலிபோனி கல்ச்சர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மெலிபோனிகல்ச்சர் குறித்த 4 மாத பயிற்சி வகுப்பு (அதாவது கொடுக்கற்ற தேனீ வளர்ப்பு) தொடங்கப்பட்டது. அடுத்தகட்ட உதவியுடன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட, ‘சுதேச தேன்கூடுகளும்; இந்தப் பயிற்சியின் வழங்கப்படும்.

     

  43. Question 43 of 100
    43. Question

    43. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, வர்த்தக கொள்கை மீளாய்வுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

     

    Correct

    விளக்கம்

    வர்த்தக கொள்கை மீளாய்வு (Trade Policy Review) என்பது உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ் உள்ள ஒரு பொறிமுறையாகும். இதில், உறுப்பினர்களின் வர்த்தகம் மற்றும் அது தொடர்புடைய கொள்கைகள் ஆராயப்படுகின்றன. அதன் விதிகளுக்கு இணங்குவதை மேம்படுத்துகின்றன.

    அண்மையில், இந்தியாவின் ஏழாவது வர்த்தக கொள்கை ஆய்வு உலக வர்த்தக அமைப்பில் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் முடிந்தது. இந்தியாவின் முந்தைய TPR, கடந்த 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. COVID-19’க்கான புதிய நோயறிமுறைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தித்திறன் மற்றும் அவை சரியான நேரத்தில் கிடைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா ஆதரித்தது.

    Incorrect

    விளக்கம்

    வர்த்தக கொள்கை மீளாய்வு (Trade Policy Review) என்பது உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ் உள்ள ஒரு பொறிமுறையாகும். இதில், உறுப்பினர்களின் வர்த்தகம் மற்றும் அது தொடர்புடைய கொள்கைகள் ஆராயப்படுகின்றன. அதன் விதிகளுக்கு இணங்குவதை மேம்படுத்துகின்றன.

    அண்மையில், இந்தியாவின் ஏழாவது வர்த்தக கொள்கை ஆய்வு உலக வர்த்தக அமைப்பில் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் முடிந்தது. இந்தியாவின் முந்தைய TPR, கடந்த 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. COVID-19’க்கான புதிய நோயறிமுறைகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தித்திறன் மற்றும் அவை சரியான நேரத்தில் கிடைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா ஆதரித்தது.

  44. Question 44 of 100
    44. Question

    44. அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை பரிந்துரைத்த, மத்திய தொழிலாளர் அமைச்சக ஆணையத்தின் தலைவர் யார்?

     

    Correct

    விளக்கம்

    COVID-19 தொற்றுநோய்களின்போது ஒப்பந்தத்தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழிலாளர் அமைச்சின் மத்திய ஆலோசனை ஒப்பந்த தொழிலாளர் வாரியத்தின்கீழ் உறுப்பினர் ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது.

    இவ்வாணையத்தின் பொறுப்பாளராக இருந்த மூத்த IAS அதிகாரி C V ஆனந்த போஸ், வேலையிழப்பு ஏற்பட்டால் அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை செலுத்த பரிந்துரைத்துள்ளார். இந்திய தொழிலாளர் ஆணையத்தை ஒரு மைய அமைப்பாக நிறுவவும் அவர் முயன்றார்.

    Incorrect

    விளக்கம்

    COVID-19 தொற்றுநோய்களின்போது ஒப்பந்தத்தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தைத் தயாரிப்பதற்காக தொழிலாளர் அமைச்சின் மத்திய ஆலோசனை ஒப்பந்த தொழிலாளர் வாரியத்தின்கீழ் உறுப்பினர் ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது.

    இவ்வாணையத்தின் பொறுப்பாளராக இருந்த மூத்த IAS அதிகாரி C V ஆனந்த போஸ், வேலையிழப்பு ஏற்பட்டால் அடிப்படை வாழ்வுக்கான ஊதியத்தை செலுத்த பரிந்துரைத்துள்ளார். இந்திய தொழிலாளர் ஆணையத்தை ஒரு மைய அமைப்பாக நிறுவவும் அவர் முயன்றார்.

  45. Question 45 of 100
    45. Question

    45. நாட்டின் முதல் சூரிய மின்சார RO-RO சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள மாநிலம் எது?

     

    Correct

    விளக்கம்

    நாட்டின் முதல் சூரிய மின்சார ரோ-ரோ சேவை, 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கேரள ஆளுநர் சட்டமன்றத்தில் அறிவித்தார். மாநிலத்தின் முதல் நீர்-நில இயக்க பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சரக்குகள் இயக்கம் மற்றும் அதிவேக சுற்றுலா சேவைகளுக்காக படகு சேவையை தொடங்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

     

    Incorrect

    விளக்கம்

    நாட்டின் முதல் சூரிய மின்சார ரோ-ரோ சேவை, 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கேரள ஆளுநர் சட்டமன்றத்தில் அறிவித்தார். மாநிலத்தின் முதல் நீர்-நில இயக்க பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சரக்குகள் இயக்கம் மற்றும் அதிவேக சுற்றுலா சேவைகளுக்காக படகு சேவையை தொடங்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

     

  46. Question 46 of 100
    46. Question

    46. பின்வரும் எத்துறையில், ‘ஒற்றைச்சாளர ஒப்புதல் அமைப்பை’ உள்துறை அமைச்சர் தொடங்கவுள்ளார்?

     

    Correct

    விளக்கம்

    இந்தியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு ஒப்புதலையும், அனுமதியையும் அளிப்பதற்கான ஒற்றைச்சாளர தளத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.‌ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இத் தளத்தைத் தொடங்கிவைத்தார். இந்தியாவின் நிலக்கரி துறையில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இது அடித்தளமாக அமையும்.

     

    Incorrect

    விளக்கம்

    இந்தியாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு ஒப்புதலையும், அனுமதியையும் அளிப்பதற்கான ஒற்றைச்சாளர தளத்தை மத்திய நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது.‌ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இத் தளத்தைத் தொடங்கிவைத்தார். இந்தியாவின் நிலக்கரி துறையில் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு இது அடித்தளமாக அமையும்.

     

  47. Question 47 of 100
    47. Question

    47. எந்த அதிவேக ரயில் திட்டத்திற்காக, நொய்டாவிலிருந்து LiDAR ஆய்வு தொடங்கப்பட்டது?

     

    Correct

    விளக்கம்

    தில்லி-வாரணாசி அதிவேக இரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுப்பணி பெருநகர நொய்டாவிலிருந்து தொடங்கப்பட்டது. இதன் படி, ஹெலிகாப்டர்மீது லேசர் கருவிகள் பொருத்தப்பட்டு கள ஆய்வு தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டன.‌

    தேசிய அதிவேக இரயில் கழகம், LiDAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூன்று – நான்கு மாதங்களுக்குள் களம் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் சேகரிக்கிறது. நுண்ணிய விவரங்களை சேகரிப்பதற்காக இந்த ஆய்வு, 60 மெகாபிக்சல் கேமராக்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Incorrect

    விளக்கம்

    தில்லி-வாரணாசி அதிவேக இரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுப்பணி பெருநகர நொய்டாவிலிருந்து தொடங்கப்பட்டது. இதன் படி, ஹெலிகாப்டர்மீது லேசர் கருவிகள் பொருத்தப்பட்டு கள ஆய்வு தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டன.‌

    தேசிய அதிவேக இரயில் கழகம், LiDAR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூன்று – நான்கு மாதங்களுக்குள் களம் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் சேகரிக்கிறது. நுண்ணிய விவரங்களை சேகரிப்பதற்காக இந்த ஆய்வு, 60 மெகாபிக்சல் கேமராக்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  48. Question 48 of 100
    48. Question

    48. இந்திய புவியியல் ஆய்வுமையத்தின் கூற்றுப்படி, எந்த இந்திய மாநிலத்தில் வனேடியம் (Vanadium) இருப்பு இருக்கக்கூடும்?

     

    Correct

    விளக்கம்

    இந்திய புவியியல் ஆய்வு மையமானது (GIS) அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஆராய்ந்து வருகிறது. அம்மாநிலம் இந்தியாவின் பிரதான வனேடியம் இருப்புக்கொண்ட மாநிலமாக இருக்கலாம் என GIS கூறியுள்ளது.

    வனேடியம் என்பது எஃகு மற்றும் டைட்டானியத்தை வலுப்படுத்த பயன்படும் ஓர் உயர்-மதிப்புடைய உலோகமாகும். வனாடிஃபெரஸ் காந்தத்தாதுக்களை செயலாக்கும்போது சேகரிக்கப்படும் கசடுகளில் இருந்து, இது ஒரு துணைப்பொருளாக சேகரிக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்

    இந்திய புவியியல் ஆய்வு மையமானது (GIS) அருணாச்சல பிரதேச மாநிலத்தை ஆராய்ந்து வருகிறது. அம்மாநிலம் இந்தியாவின் பிரதான வனேடியம் இருப்புக்கொண்ட மாநிலமாக இருக்கலாம் என GIS கூறியுள்ளது.

    வனேடியம் என்பது எஃகு மற்றும் டைட்டானியத்தை வலுப்படுத்த பயன்படும் ஓர் உயர்-மதிப்புடைய உலோகமாகும். வனாடிஃபெரஸ் காந்தத்தாதுக்களை செயலாக்கும்போது சேகரிக்கப்படும் கசடுகளில் இருந்து, இது ஒரு துணைப்பொருளாக சேகரிக்கப்படுகிறது.

  49. Question 49 of 100
    49. Question

    49. அண்மையில் வெளியான, “India’s 71-Year Test: The Journey to Triumph in Australia” என்ற நூலின் ஆசிரியர் யார்?

     

    Correct

    விளக்கம்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, “India’s 71-Year Test: The Journey to Triumph in Australia” என்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டார்.

    இந்நூலை கிரிக்கெட் பத்திரிகையாளர் R கெளசிக் எழுதியுள்ளார். இது, பிராட்மேன் அருங்காட்சியகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது, ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் முதல் பன்னிரண்டு சுற்றுப் பயணங்களை விவரிக்கிறது. பிராட்மேன் அருங்காட்சியகத்தில் இருந்து 200’க்கும் மேற்பட்ட அரிய படங்களும் இந்நூலில் அடங்கும். சிட்னி மைதானத்தில் முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கரின் உருவப்படம் வெளியிடப்பட்டது.

    Incorrect

    விளக்கம்

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, “India’s 71-Year Test: The Journey to Triumph in Australia” என்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டார்.

    இந்நூலை கிரிக்கெட் பத்திரிகையாளர் R கெளசிக் எழுதியுள்ளார். இது, பிராட்மேன் அருங்காட்சியகத்தின் ஒரு முன்னெடுப்பாகும். இது, ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் முதல் பன்னிரண்டு சுற்றுப் பயணங்களை விவரிக்கிறது. பிராட்மேன் அருங்காட்சியகத்தில் இருந்து 200’க்கும் மேற்பட்ட அரிய படங்களும் இந்நூலில் அடங்கும். சிட்னி மைதானத்தில் முன்னாள் இந்திய அணித் தலைவர் சுனில் கவாஸ்கரின் உருவப்படம் வெளியிடப்பட்டது.

  50. Question 50 of 100
    50. Question

    50. எந்த ஆயுதப்படையின் புதிய தலைமை இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பொறுப்பேற்றுள்ளார்?

     

    Correct

    விளக்கம்

    மூத்த IPS அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் மத்திய தொழிலக பாதுகாப்புப்படையின் (CSIF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பே -ற்றார். 2019 முதல் அவர் மகாராஷ்டிரா காவல்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். முன்னதாக நாட்டின் சிறப்பு பாதுகாப்புக் குழுவில் பணியாற்றிய அவர், பிரதமரைப் பாதுகாத்தார்.

     

    Incorrect

    விளக்கம்

    மூத்த IPS அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் மத்திய தொழிலக பாதுகாப்புப்படையின் (CSIF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பே -ற்றார். 2019 முதல் அவர் மகாராஷ்டிரா காவல்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். முன்னதாக நாட்டின் சிறப்பு பாதுகாப்புக் குழுவில் பணியாற்றிய அவர், பிரதமரைப் பாதுகாத்தார்.

     

  51. Question 51 of 100
    51. Question

    51. ‘STEM’ கல்வியை மேம்படுத்துவதற்காக, நாடு முழுவதுமுள்ள 100 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை பயன்படுத்தவுள்ள அமைப்பு எது?

    Correct

    விளக்கம்:

    நாடு முழுவதும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக அடல் புத்தாக்க இயக்கம், NITI ஆயோக், ISRO ஆகியவை அறிவித்துள்ளன.

    Incorrect

    விளக்கம்:

    நாடு முழுவதும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்), விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தமான புதுமைகளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO, 100 அடல் ஆய்வகங்களைப் பயன்படுத்த இருப்பதாக அடல் புத்தாக்க இயக்கம், NITI ஆயோக், ISRO ஆகியவை அறிவித்துள்ளன.

  52. Question 52 of 100
    52. Question

    52.இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் பாதுகா -க்கப்பட்ட பகுதிகளாக உள்ளன?

    Correct

    விளக்கம்:

    மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 146 தேசிய பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயங்கள் மற்றும் நாட்டின் உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டை வெளியிட்டார்.

    தற்போது, இந்தியாவில் 903 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 5% ஆகும். ஒவ்வோர் ஆண்டும் 10 சிறந்த தேசிய பூங்காக்கள், 5 கடலோர மற்றும் கடல் பூங்காக்கள் மற்றும் நாட்டின் முதல் 5 உயிரியல் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப் -பட்டு அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 146 தேசிய பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயங்கள் மற்றும் நாட்டின் உயிரியல் பூங்காக்களின் மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டை வெளியிட்டார்.

    தற்போது, இந்தியாவில் 903 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அது, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 5% ஆகும். ஒவ்வோர் ஆண்டும் 10 சிறந்த தேசிய பூங்காக்கள், 5 கடலோர மற்றும் கடல் பூங்காக்கள் மற்றும் நாட்டின் முதல் 5 உயிரியல் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப் -பட்டு அவற்றுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

  53. Question 53 of 100
    53. Question

    53. ‘Sea Vigil – 21’ என்பது பின்வரும் எந்த நாட்டால் நடத்தப்படும் பாதுகாப்புப் பயிற்சியாகும்?

    Correct

    விளக்கம்:

    ஈராண்டுக்கு ஒருமுறை நிகழும் நாடு தழுவிய கடலோரப் பாதுகாப்பு பயிற்சியான ‘கடல் கண்காணிப்பு – 21’, 2021 ஜன.12 & 13 ஆகிய தேதிகளில் நடந்தது. 2019 ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தப்பயிற்சி, 7516 கி.மீ நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரைப் பகுதியிலும், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திலும் நடத்தப்படும்.

    அனைத்து பதிமூன்று கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதில் ஈடுபடும். கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    ஈராண்டுக்கு ஒருமுறை நிகழும் நாடு தழுவிய கடலோரப் பாதுகாப்பு பயிற்சியான ‘கடல் கண்காணிப்பு – 21’, 2021 ஜன.12 & 13 ஆகிய தேதிகளில் நடந்தது. 2019 ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தப்பயிற்சி, 7516 கி.மீ நீளமுள்ள ஒட்டுமொத்த கடற்கரைப் பகுதியிலும், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திலும் நடத்தப்படும்.

    அனைத்து பதிமூன்று கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இதில் ஈடுபடும். கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

  54. Question 54 of 100
    54. Question

    54.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தங்களை நிறைவு செய்த முதலாவது வடகிழக்கு மாநிலமும், கூடுதல் கடன் பெறுவதற்கு ஒப்புதல் பெற்ற மாநிலமும் எது?

    Correct

    விளக்கம்:

    மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை, கடந்த 2020 மே 17 அன்று அறிவித்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை, மணிப்பூர் நான்காவது மாநிலமாக அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த மாநிலம் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம், `75 கோடி கடனைக் கூடுதலாகப் பெற தகுதிபெற்றுள்ளது.

    ஏற்கனவே இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ள ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடன் மணிப்பூர் தற்போது இணைந்துள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை, கடந்த 2020 மே 17 அன்று அறிவித்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை, மணிப்பூர் நான்காவது மாநிலமாக அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த மாநிலம் திறந்தவெளிச் சந்தைக் கடன் முறை மூலம், `75 கோடி கடனைக் கூடுதலாகப் பெற தகுதிபெற்றுள்ளது.

    ஏற்கனவே இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ள ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடன் மணிப்பூர் தற்போது இணைந்துள்ளது.

  55. Question 55 of 100
    55. Question

    55. “புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தை” தொடங்குவதற்காக, எந்த மின்னணு-வணிக நிறுவனத்துடன் NITI ஆயோக் கூட்டிணைந்துள்ளது?

    Correct

    விளக்கம்:

    “புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தைத் தொடங்க, NITIT ஆயோக், பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு சமூக அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. இத்தளம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில்முனைவு எண்ணங்களை உணர்ந்துகொள்ளும்.

    Incorrect

    விளக்கம்:

    “புதுப்பிக்கப்பட்ட பெண்கள் தொழில்முனைவு தளத்தைத் தொடங்க, NITIT ஆயோக், பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு சமூக அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. இத்தளம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில்முனைவு எண்ணங்களை உணர்ந்துகொள்ளும்.

  56. Question 56 of 100
    56. Question

    56.எரிசக்தி சிக்கன அலுவலகம் என்பது பின்வரும் எந்த நடுவண் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்?

    Correct

    விளக்கம்:

    எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகத்துடன் இணைந்து, 30ஆவது தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள் நிகழ்ச்சியை மத்திய மின்சக்தி அமைச்சகம் நடத்தியது. COVID-19 பெருந்தொற்றின் காரணமாக, விக்யான் பவனில் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. BEE என்பது மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் கொள்கை & திட்டங்களை செயல்படுத்தும் ஓர் அமைப்பாக விளங்குகிறது.

    Incorrect

    விளக்கம்:

    எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகத்துடன் இணைந்து, 30ஆவது தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள் நிகழ்ச்சியை மத்திய மின்சக்தி அமைச்சகம் நடத்தியது. COVID-19 பெருந்தொற்றின் காரணமாக, விக்யான் பவனில் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. BEE என்பது மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது, ஆற்றல் சேமிப்பு மற்றும் பாதுகாப்பில் கொள்கை & திட்டங்களை செயல்படுத்தும் ஓர் அமைப்பாக விளங்குகிறது.

  57. Question 57 of 100
    57. Question

    57. “வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் நிறைந்த பகுதி (சூப்பர்-ஹாட்ஸ்பாட்)” என்று அடையாளங்காணப்பட்டுள்ள சிறுவாணி மலைகள், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

    Correct

    விளக்கம்:

    தமிழ்நாட்டில் இதுவரை 325 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 74% வண்ணத்துப்பூச்சி வகைகள் (240 இனங்கள்) கோயம்புத்தூர் சிறுவாணி பகுதியில் மட்டுமே இருப்பது இயற்கை & பட்டாம்பூச்சி அமைப்பினர் (TNBS) நடத்திய 6 ஆண்டு தொடர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    TNBS’இன கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ சுற்றளவில் குறைந்தபட்சம் 75 வகையான வண்ணத்துப்பூச்சிகள் தென்படும் இடங்களை வளமான பகுதிகளாக குறிப்பிடலாம். சிறுவாணியில் மட்டுமே 240 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதியை அதிக வளம்மிக்க (சூப்பர்-ஹாட்ஸ்பாட்) பகுதியாகக் குறிப்பிடலாம்.

    Incorrect

    விளக்கம்:

    தமிழ்நாட்டில் இதுவரை 325 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 74% வண்ணத்துப்பூச்சி வகைகள் (240 இனங்கள்) கோயம்புத்தூர் சிறுவாணி பகுதியில் மட்டுமே இருப்பது இயற்கை & பட்டாம்பூச்சி அமைப்பினர் (TNBS) நடத்திய 6 ஆண்டு தொடர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    TNBS’இன கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ சுற்றளவில் குறைந்தபட்சம் 75 வகையான வண்ணத்துப்பூச்சிகள் தென்படும் இடங்களை வளமான பகுதிகளாக குறிப்பிடலாம். சிறுவாணியில் மட்டுமே 240 வகை வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அப்பகுதியை அதிக வளம்மிக்க (சூப்பர்-ஹாட்ஸ்பாட்) பகுதியாகக் குறிப்பிடலாம்.

  58. Question 58 of 100
    58. Question

    58.சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘காதி பிரகிரிதிக்’ என்றால் என்ன?

    Correct

    விளக்கம்:

    நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப்பூச்சை, காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது. “காதி பிரகிரிதிக் வண்ணப்பூச்சு” என அழைக்கப்படும் இந்த வண்ணப்பூச்சு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, நச்சுத்தன்மையற்றது. முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வண்ணப்பூச்சு, பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது.

    பசுஞ்சாணத்தை முக்கிய மூலப்பொருளாககொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை வண்ணப் பூச்சு, வாடையற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    நாட்டின் முதல் பசுஞ்சாண வண்ணப்பூச்சை, காதி கிராமத் தொழில் ஆணையம் உருவாக்கியுள்ளது. “காதி பிரகிரிதிக் வண்ணப்பூச்சு” என அழைக்கப்படும் இந்த வண்ணப்பூச்சு சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, நச்சுத்தன்மையற்றது. முதன்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த வண்ணப்பூச்சு, பூஞ்சை, நுண்ணுயிர் பாதிப்புக்கு எதிரானது.

    பசுஞ்சாணத்தை முக்கிய மூலப்பொருளாககொண்டு, தயாரிக்கப்பட்ட இந்த மலிவு விலை வண்ணப் பூச்சு, வாடையற்றது. இதற்கு இந்திய தர நிலை அலுவலகம் சான்றிதழ் அளித்துள்ளது.

  59. Question 59 of 100
    59. Question

    59. ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, பின்வரும் எந்த நாட்டின் கடவுச்சீட்டு, மிகவும் சக்திவாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது?

    Correct

    விளக்கம்:

    ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானிய கடவுச்சீட்டு உலகின் மிகச்சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகும். ஜப்பானிய கடவுச்சீட்டுமூலம், ஒருவர் விசா இல்லாத அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கு சென்றபின் விசாபெறும் முறையின்மூலம் 191 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

    இப்பட்டியலில் இந்தியா 85ஆவது இடத்தில் உள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் நாடுகளாக உள்ளன.

    Incorrect

    விளக்கம்:

    ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அண்மைய அறிக்கையின்படி, ஜப்பானிய கடவுச்சீட்டு உலகின் மிகச்சக்திவாய்ந்த கடவுச்சீட்டாகும். ஜப்பானிய கடவுச்சீட்டுமூலம், ஒருவர் விசா இல்லாத அல்லது குறிப்பிட்ட நாட்டுக்கு சென்றபின் விசாபெறும் முறையின்மூலம் 191 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

    இப்பட்டியலில் இந்தியா 85ஆவது இடத்தில் உள்ளது. சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான கடவுச்சீட்டைக் கொண்டிருக்கும் நாடுகளாக உள்ளன.

  60. Question 60 of 100
    60. Question

    60. அண்மையில், “One Planet Summit – ஒரு கோள் உச்சிமாநாடு” என்றவொன்றை நடத்திய நாடு எது?

    Correct

    விளக்கம்:

    அண்மையில், பிரான்ஸ் நாடு ‘One Planet Summit’ஐ நடத்தியது. இதில், 30 தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். COVID-19 தொற்றுநோய் அச்சத்தால் இந்த உச்சிமாநாடு மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

    நிலம் மற்றும் கடற்சூழலியல் அமைப்புகள் மற்றும் வேளாண் சூழலியல் ஆகிவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்திய இந்த உச்சிமாநாட்டின் போது, ஐம்பது நாடுகள் 2030’க்குள் 30% நிலத்தையும் கடலையும் பாதுகாப்பதாக உறுதியளித்தன.

    Incorrect

    விளக்கம்:

    அண்மையில், பிரான்ஸ் நாடு ‘One Planet Summit’ஐ நடத்தியது. இதில், 30 தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். COVID-19 தொற்றுநோய் அச்சத்தால் இந்த உச்சிமாநாடு மெய்நிகர் முறையில் நடைபெற்றது.

    நிலம் மற்றும் கடற்சூழலியல் அமைப்புகள் மற்றும் வேளாண் சூழலியல் ஆகிவற்றை பாதுகாப்பதில் கவனம் செலுத்திய இந்த உச்சிமாநாட்டின் போது, ஐம்பது நாடுகள் 2030’க்குள் 30% நிலத்தையும் கடலையும் பாதுகாப்பதாக உறுதியளித்தன.

  61. Question 61 of 100
    61. Question

    61.‘தேசிய AIDS கட்டுப்பாட்டமைப்பின் (NACO)’ தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

    Correct

    விளக்கம்:

    தேசிய AIDS கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) தனது முதல் ரெட் ரிப்பன் கிளப் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்தது. NACO, 1992’இல் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டது. புது தில்லியை தலைமையிட -மாகக்கொண்ட இது, NCERT உடன் இணைந்து பள்ளிகளில், ‘வளரிளம் பருவத்தினர் கல்வித்திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.

    கல்லூரி பயிலும் இளையோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 12,500 ரெட் ரிப்பன் கிளப்புகளையும் அது நிறுவியுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    தேசிய AIDS கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) தனது முதல் ரெட் ரிப்பன் கிளப் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்தது. NACO, 1992’இல் சுகாதார அமைச்சகத்தின் ஒரு பிரிவாக நிறுவப்பட்டது. புது தில்லியை தலைமையிட -மாகக்கொண்ட இது, NCERT உடன் இணைந்து பள்ளிகளில், ‘வளரிளம் பருவத்தினர் கல்வித்திட்டத்தை’ செயல்படுத்தி வருகிறது.

    கல்லூரி பயிலும் இளையோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 12,500 ரெட் ரிப்பன் கிளப்புகளையும் அது நிறுவியுள்ளது.

  62. Question 62 of 100
    62. Question

    62.இந்திய ராணுவத்தின் பின்வரும் எந்தப்பிரிவு, அடுத்த ஆண்டு முதல் பெண்களை விமானிகளாக பணியமர்த்தவுள்ளது?

    Correct

    விளக்கம்:

    இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதியான மனோஜ் முகுந்த் நரவனேவின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு முதல் பெண்கள் இராணுவ வான்படையில் விமானிகளாக பணியமர்த்தப் -படுவார்கள். இதற்கு முன்னர்வரை, இராணுவ விமானப்படையில் பெண்களுக்கு தரைசார் பணிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

    பெண் விமானிகள் ஹெலிகாப்டர்களை இயக்குவதோடு எல்லைப் புற நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவும் இருப்பார்கள்.

    Incorrect

    விளக்கம்:

    இந்திய இராணுவத்தின் தலைமைத்தளபதியான மனோஜ் முகுந்த் நரவனேவின் ஓர் அண்மைய அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு முதல் பெண்கள் இராணுவ வான்படையில் விமானிகளாக பணியமர்த்தப் -படுவார்கள். இதற்கு முன்னர்வரை, இராணுவ விமானப்படையில் பெண்களுக்கு தரைசார் பணிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.

    பெண் விமானிகள் ஹெலிகாப்டர்களை இயக்குவதோடு எல்லைப் புற நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவும் இருப்பார்கள்.

  63. Question 63 of 100
    63. Question

    63.வரி ஏய்ப்பு, வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துக்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் தொடர்பாக இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?

    Correct

    விளக்கம்:

    மின்னாளுகை மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பதில் மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றில் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை
    -யாக, வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள், வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கான இணை -யதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    மின்னாளுகை மற்றும் வரி ஏய்ப்பை தடுப்பதில் மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றில் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை
    -யாக, வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள், வெளிநாட்டிலுள்ள இரகசிய சொத்துகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கான இணை -யதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  64. Question 64 of 100
    64. Question

    64.இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, எப்போது நடைமுறைக்கு வரும்?

    Correct

    விளக்கம்:

    இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தக் கொள்கை 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது, பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு தலைமையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட ஏற்றுமதி மையங்கள், இந்தப் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்பதும்

    Incorrect

    விளக்கம்:

    இந்தியாவின் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்தக் கொள்கை 2021 முதல் 2026 வரை ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது, பன்னாட்டு வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு தலைமையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட ஏற்றுமதி மையங்கள், இந்தப் புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமையும் என்பதும்

  65. Question 65 of 100
    65. Question

    65. “2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலில், முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது?

    Correct

    விளக்கம்:

    “2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலின்படி, ஆப்பிள் நிறுவனம் $2.1 டிரில்லியன் டாலர் மதிப்புடடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள், தலா $1.6 டிரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளன.

    2020 ஹுருன் குளோபல் 500 என்பது உலகின் மிக மதிப்புமிக்க 500 அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலாகும். இந்தப் பட்டியலில் 11 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், $169 பில்லியன் டாலர் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    “2020 ஹுருன் குளோபல் 500” பட்டியலின்படி, ஆப்பிள் நிறுவனம் $2.1 டிரில்லியன் டாலர் மதிப்புடடன் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள், தலா $1.6 டிரில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளன.

    2020 ஹுருன் குளோபல் 500 என்பது உலகின் மிக மதிப்புமிக்க 500 அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலாகும். இந்தப் பட்டியலில் 11 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், $169 பில்லியன் டாலர் மதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது.

  66. Question 66 of 100
    66. Question

    66. ‘மோல்’ எனப் பெயரிடப்பட்ட, எந்த நாட்டின் செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, சமீபத்தில் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது?

    Correct

    விளக்கம்:

    ‘மோல்’ எனப்பெயரிடப்பட்ட செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, செவ்வாய் கோளில் NASA’இன் இன்சைட் தரையிறங்கிமூலம் பணியில் ஈடுபடுத்தப்
    -பட்டது. செவ்வாய் கோளில் ஆழமாக அகழ தவறியதால், இந்தக் கருவி அந்நாட்டின் அறிவியலாளர்களால் அது செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இதனை, ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் உருவாக்கியது. மிக ஆழமாக தோண்டி செவ்வாய் கோளின் உள்வெப்பநிலையைக் கண்டறிய இது 2019 முதல் முயற்சித்து வருகிறது. இன்சைட் தரையிறங்கி, 2022 வரை தொடர்ந்து செயல்படும்.

    Incorrect

    விளக்கம்:

    ‘மோல்’ எனப்பெயரிடப்பட்ட செவ்வாய் கோள் அகழாய்வுக்கருவி, செவ்வாய் கோளில் NASA’இன் இன்சைட் தரையிறங்கிமூலம் பணியில் ஈடுபடுத்தப்
    -பட்டது. செவ்வாய் கோளில் ஆழமாக அகழ தவறியதால், இந்தக் கருவி அந்நாட்டின் அறிவியலாளர்களால் அது செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இதனை, ஜெர்மன் ஏரோஸ்பேஸ் மையம் உருவாக்கியது. மிக ஆழமாக தோண்டி செவ்வாய் கோளின் உள்வெப்பநிலையைக் கண்டறிய இது 2019 முதல் முயற்சித்து வருகிறது. இன்சைட் தரையிறங்கி, 2022 வரை தொடர்ந்து செயல்படும்.

  67. Question 67 of 100
    67. Question

    67. இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயில்களை தயாரித்துள்ள நிறுவனம் எது?

    Correct

    விளக்கம்:

    இந்தியாவின் முதல் அதிநவீன ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலை BEML நிறுவனம் தயாரித்துள்ளது. இது, பெங்களூரில் உள்ள அதன் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.

    இவ்வலகு, 2280 பயணிகளைக்கொண்டு செல்லும் திறன்கொண்ட எஃகு உடலால் ஆனது. மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் MRS-1 திட்டத்திற்காக இதுபோன்ற 576 இரயிலை உற்பத்தி செய்வதற்கான பணியாணைகளை BEML பெற்றுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    இந்தியாவின் முதல் அதிநவீன ஓட்டுநர் இல்லாத மெட்ரோ இரயிலை BEML நிறுவனம் தயாரித்துள்ளது. இது, பெங்களூரில் உள்ள அதன் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்.

    இவ்வலகு, 2280 பயணிகளைக்கொண்டு செல்லும் திறன்கொண்ட எஃகு உடலால் ஆனது. மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் MRS-1 திட்டத்திற்காக இதுபோன்ற 576 இரயிலை உற்பத்தி செய்வதற்கான பணியாணைகளை BEML பெற்றுள்ளது.

  68. Question 68 of 100
    68. Question

    68. பின்வரும் எந்த அமைச்சகத்தின் தலைமையின்கீழ், PMKVY செயல்படுத்தப்படுகிறது?

    Correct

    விளக்கம்:

    பிரதமர் கெளஷல் விகாஸ் யோஜனா (PMKVY), 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 3ஆவது கட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மூன்றாங்கட்ட திறன் இந்தியா திட்டத்தின்கீழ், 2020-2021ஆம் ஆண்டில் எட்டு இலட்சம் பேருக்கு, `948.90 கோடி செலவில் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    பிரதமர் கெளஷல் விகாஸ் யோஜனா (PMKVY), 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் 3ஆவது கட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மூன்றாங்கட்ட திறன் இந்தியா திட்டத்தின்கீழ், 2020-2021ஆம் ஆண்டில் எட்டு இலட்சம் பேருக்கு, `948.90 கோடி செலவில் பயிற்சியளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  69. Question 69 of 100
    69. Question

    69.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “போஜன்னகொண்டா” என்பதன் பொருள் என்ன?

    Correct

    விளக்கம்:

    “போஜ்ஜன்னகொண்டா” என்பது ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப் பட்டினம் அருகே சங்கரம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இந்த இடங்கள், பெளத்தம், சங்கரம் கிராமத்தின் பெரும்பான்மை மதமாக இருந்த பொ. ஆ 4 முதல் 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும்.

    அண்மையில், இந்தப் பெளத்த பாரம்பரிய தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் “பெளத்த மேளா” கொண்டாடப்பட்டது. இது பொதுவாக, சங்கராந்தி பண்டிகைக்கு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    “போஜ்ஜன்னகொண்டா” என்பது ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப் பட்டினம் அருகே சங்கரம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இந்த இடங்கள், பெளத்தம், சங்கரம் கிராமத்தின் பெரும்பான்மை மதமாக இருந்த பொ. ஆ 4 முதல் 9ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும்.

    அண்மையில், இந்தப் பெளத்த பாரம்பரிய தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் “பெளத்த மேளா” கொண்டாடப்பட்டது. இது பொதுவாக, சங்கராந்தி பண்டிகைக்கு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படுகிறது.

  70. Question 70 of 100
    70. Question

    70. இருமுறை குற்றஞ்சாட்டப்பட்ட முதல் அமெரிக்க அதிபர் யார்?

    Correct

    விளக்கம்:

    ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்னர், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றஞ்சாட்ட அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. இச்சுற்று குற்றச்சாட்டுடன், டொனால்ட் டிரம்ப் 2ஆவது முறையாக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே அமெரிக்க அதிபராகிறார்.

    அண்மையில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் அவரது பங்கிற்கு கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவை அவரை குற்றஞ்சாட்டியது.

    Incorrect

    விளக்கம்:

    ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின்னர், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றஞ்சாட்ட அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. இச்சுற்று குற்றச்சாட்டுடன், டொனால்ட் டிரம்ப் 2ஆவது முறையாக குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரே அமெரிக்க அதிபராகிறார்.

    அண்மையில், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (USA) சட்டமன்றக் கட்டிடத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தில் அவரது பங்கிற்கு கிளர்ச்சியைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவை அவரை குற்றஞ்சாட்டியது.

  71. Question 71 of 100
    71. Question

    71.இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ள மாநிலம் எது?

    Correct

    விளக்கம்:

    இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகமானது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா படகு இல்ல சுற்றுலா மையத்தில் திறக்கப்பட உள்ளது. உலக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் அதன் முக்கியமான ஆவணங்களையும், கேரள தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. `9.95 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு பாதுகாப்பு கட்டடக் கலைஞர் டாக்டர் பென்னி குரியகோஸ் முன்னிலை வகிக்கிறார்.

    Incorrect

    விளக்கம்:

    இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகமானது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா படகு இல்ல சுற்றுலா மையத்தில் திறக்கப்பட உள்ளது. உலக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் அதன் முக்கியமான ஆவணங்களையும், கேரள தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. `9.95 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு பாதுகாப்பு கட்டடக் கலைஞர் டாக்டர் பென்னி குரியகோஸ் முன்னிலை வகிக்கிறார்.

  72. Question 72 of 100
    72. Question

    72. “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பிலான நூலின் ஆசிரியர் யார்?

    Correct

    விளக்கம்:

    இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின் (UIDAI) முதல் தலைமை இயக்குநரான இராம் சேவக் சர்மா, “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.

    இந்நூல் ஆதார் அமைப்பின் சட்ட, ஆளுமை மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கியது.

    Incorrect

    விளக்கம்:

    இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின் (UIDAI) முதல் தலைமை இயக்குநரான இராம் சேவக் சர்மா, “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.

    இந்நூல் ஆதார் அமைப்பின் சட்ட, ஆளுமை மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கியது.

  73. Question 73 of 100
    73. Question

    73.நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சிமாநாட்டை நடத்தவுள்ள காரன்வால் அமைந்துள்ள நாடு எது?

    Correct

    விளக்கம்:

    நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சி மாநாடு, ஐக்கியப் பேரரசின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள தீபகற்ப நாடான காரன்வாலில் ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.

    நடப்பாண்டில் G7 கூட்டமைப்பின் தலைவராக இருப்பதால், ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை இந்த உச்சிமாநாட்டில் விருந்தினர் நாடுகளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. G7 உறுப்புநாடுகளின் அரசாங்கத் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் G7 உச்சி மாநாட்டின்போது பரஸ்பரம் சந்தித்துக்கொள்கிறார்கள்.

    Incorrect

    விளக்கம்:

    நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சி மாநாடு, ஐக்கியப் பேரரசின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள தீபகற்ப நாடான காரன்வாலில் ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.

    நடப்பாண்டில் G7 கூட்டமைப்பின் தலைவராக இருப்பதால், ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை இந்த உச்சிமாநாட்டில் விருந்தினர் நாடுகளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. G7 உறுப்புநாடுகளின் அரசாங்கத் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் G7 உச்சி மாநாட்டின்போது பரஸ்பரம் சந்தித்துக்கொள்கிறார்கள்.

  74. Question 74 of 100
    74. Question

    74. வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை அண்மையில் உருவாக்கிய பிரபல காமிக் ஓவியம் எது?

    Correct

    விளக்கம்:

    பெல்ஜிய கலைஞரான ஹெர்ஜ் வரைந்த டின்டின் ஓவியம் சமீபத்தில் பிரான்ஸின் பாரிஸில் €2.6 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டது. இதன்மூலம், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை இந்த ஓவியம் உருவாக்கியது.

    இந்த ஓவியத்தில், கருப்பு பின்னணியில் வரையப்பட்ட ஒரு சிவப்பு டிராகன் உள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    பெல்ஜிய கலைஞரான ஹெர்ஜ் வரைந்த டின்டின் ஓவியம் சமீபத்தில் பிரான்ஸின் பாரிஸில் €2.6 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டது. இதன்மூலம், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை இந்த ஓவியம் உருவாக்கியது.

    இந்த ஓவியத்தில், கருப்பு பின்னணியில் வரையப்பட்ட ஒரு சிவப்பு டிராகன் உள்ளது.

  75. Question 75 of 100
    75. Question

    75. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யோவேரி முசவேனி, எந்த நாட்டின் அதிபராவார்?

    Correct

    விளக்கம்:

    ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடான உகாண்டாவின் அதிபராக யோவேரி முசவேனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 59% வாக்குகளைப்பெற்றார். கடந்த 1986ஆம் ஆண்டு முதல் ஆறாவது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்கிறார்.

    Incorrect

    விளக்கம்:

    ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடான உகாண்டாவின் அதிபராக யோவேரி முசவேனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 59% வாக்குகளைப்பெற்றார். கடந்த 1986ஆம் ஆண்டு முதல் ஆறாவது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்கிறார்.

  76. Question 76 of 100
    76. Question

    76.இந்தியாவில் முதன்முதலில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்ட ஆண்டு எது?

    Correct

    விளக்கம்:

    சாலைப்பாதுகாப்புபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.

    கடந்த சில ஆண்டுகளாக, சாலைப்பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டது. ஆனால், இதன் முக்கியத்துவம் கருதி, சாலைப்பாதுகாப்பு நிகழ்ச்சி நடப்பாண்டு (2021) ஒருமாதகாலம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். சாலைப்பாதுகாப்புக்கான விருதுகளையும் அமைச்சர் அப்போது வழங்கினார்.

    Incorrect

    விளக்கம்:

    சாலைப்பாதுகாப்புபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.

    கடந்த சில ஆண்டுகளாக, சாலைப்பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டது. ஆனால், இதன் முக்கியத்துவம் கருதி, சாலைப்பாதுகாப்பு நிகழ்ச்சி நடப்பாண்டு (2021) ஒருமாதகாலம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். சாலைப்பாதுகாப்புக்கான விருதுகளையும் அமைச்சர் அப்போது வழங்கினார்.

  77. Question 77 of 100
    77. Question

    77.2021 ஜனவரியில் நடைபெற்ற WHO’இன் நிர்வாகக் குழுவின் அமர்வுக்கு தலைமைதாங்கிய நாடு எது?

    Correct

    விளக்கம்:

    உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) நிர்வாக வாரியத்தின் 148ஆவது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் காணொலிக்காட்சிமூலம் தலைமைதாங்கினார். அதன்சமயம், அறிவியலைப் பொருத்தவரையில் 2020ஆம் ஆண்டு என்பது அளப்பரிய அறிவியல் சாதனைக்கான ஆண்டாக அமைந்தது என்றும் உலகளாவிய ஒற்றுமைக்கான, வாழ்வுக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Incorrect

    விளக்கம்:

    உலக நலவாழ்வு அமைப்பின் (WHO) நிர்வாக வாரியத்தின் 148ஆவது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் காணொலிக்காட்சிமூலம் தலைமைதாங்கினார். அதன்சமயம், அறிவியலைப் பொருத்தவரையில் 2020ஆம் ஆண்டு என்பது அளப்பரிய அறிவியல் சாதனைக்கான ஆண்டாக அமைந்தது என்றும் உலகளாவிய ஒற்றுமைக்கான, வாழ்வுக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

  78. Question 78 of 100
    78. Question

    78.சிவப்புப் பாண்டா இனங்களை எண்ணத்தில் வைத்துக் கொண்டால், அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சியாங் நதி அமைந்துள்ள மாநிலம் எது?

    Correct

    விளக்கம்:

    விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய ஆய்வின்படி, பாண்டாவின் இரண்டு இனங்கள், அதாவது இமயமலை சிவப்புப் பாண்டா (Ailurus fulgens) மற்றும் சீன சிவப்புப் பாண்டா (Ailurus styani) ஆகியவை இந்தியாவில் உள்ளன.
    அருணாச்சல பிரதேசத்தில் பாயும் சியாங் ஆறு இவ்விரு வேறுபட்ட மரபணுகொண்ட சிவப்புப்பாண்டா இனங்களின் எல்லையாக செயல்படுகிறது என்பதையும் இது வெளிப்படுத்தியது. மற்றொரு ஆய்வின்படி, ப்ளீஸ்டோசீன் பனிப்பாறைகாலகட்டத்தின்போது இமயமலை சிவப்புப்பாண்டா இனம் அதிகம் பாதிக்கப்பட்டது.

    Incorrect

    விளக்கம்:

    விலங்கியல் ஆய்வுமையத்தின் (ZSI) சமீபத்திய ஆய்வின்படி, பாண்டாவின் இரண்டு இனங்கள், அதாவது இமயமலை சிவப்புப் பாண்டா (Ailurus fulgens) மற்றும் சீன சிவப்புப் பாண்டா (Ailurus styani) ஆகியவை இந்தியாவில் உள்ளன.
    அருணாச்சல பிரதேசத்தில் பாயும் சியாங் ஆறு இவ்விரு வேறுபட்ட மரபணுகொண்ட சிவப்புப்பாண்டா இனங்களின் எல்லையாக செயல்படுகிறது என்பதையும் இது வெளிப்படுத்தியது. மற்றொரு ஆய்வின்படி, ப்ளீஸ்டோசீன் பனிப்பாறைகாலகட்டத்தின்போது இமயமலை சிவப்புப்பாண்டா இனம் அதிகம் பாதிக்கப்பட்டது.

  79. Question 79 of 100
    79. Question

    79.குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் இந்தியாவின் முதல் பெண் போர் விமானி யார்?

    Correct

    விளக்கம்:

    இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும முதல் பெண் போர் விமானியாக விமான லெப்டினன்ட் பவானா காந்த் திகழ்கிறார். அவர் இந்திய விமானப்படையின் காட்சி ஊர்தியின் ஒரு பகுதியாக இருப்பார், அது இலக்கு இரக போர் விமானம், இலகு இரக போர் ஹெலிகாப்டர் மற்றும் சுகோய்-30 போர் விமானம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    2016ஆம் ஆண்டில், அவர், இரண்டு போர் விமானிகளான மோகனா சிங் மற்றும் அவனி சதுர்வேதி ஆகியோருடன் முதல் நாட்டின் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.

    Incorrect

    விளக்கம்:

    இந்திய குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும முதல் பெண் போர் விமானியாக விமான லெப்டினன்ட் பவானா காந்த் திகழ்கிறார். அவர் இந்திய விமானப்படையின் காட்சி ஊர்தியின் ஒரு பகுதியாக இருப்பார், அது இலக்கு இரக போர் விமானம், இலகு இரக போர் ஹெலிகாப்டர் மற்றும் சுகோய்-30 போர் விமானம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    2016ஆம் ஆண்டில், அவர், இரண்டு போர் விமானிகளான மோகனா சிங் மற்றும் அவனி சதுர்வேதி ஆகியோருடன் முதல் நாட்டின் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.

  80. Question 80 of 100
    80. Question

    80. ‘இந்திய புதுமை குறியீட்டை’ வெளியிடுகிற நிறுவனம் எது?

    Correct

    விளக்கம்:

    NITI ஆயோக் அதன் இரண்டாவது இந்திய புதுமை குறியீட்டெண் 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கி, அதன்மூலம் தங்களது புதுமையான கொள்கைகளை மேம்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கான தரவரிசையை இந்திய புதுமை குறியீட்டெண் 2020 வழங்குகிறது.

    முதலாவது புதுமை குறியீட்டெண், கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை முறையாக ஒப்பிடும் வகையில் 17 முக்கிய மாநிலங்கள்; 10 வடகிழக்கு, மலைப்பிரதேச மாநிலங்கள்; 9 நகர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என அவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறியீட்டில் கர்நாடகா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளது

    Incorrect

    விளக்கம்:

    NITI ஆயோக் அதன் இரண்டாவது இந்திய புதுமை குறியீட்டெண் 2020’ஐ சமீபத்தில் வெளியிட்டது. புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கி, அதன்மூலம் தங்களது புதுமையான கொள்கைகளை மேம்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கான தரவரிசையை இந்திய புதுமை குறியீட்டெண் 2020 வழங்குகிறது.

    முதலாவது புதுமை குறியீட்டெண், கடந்த 2019 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை முறையாக ஒப்பிடும் வகையில் 17 முக்கிய மாநிலங்கள்; 10 வடகிழக்கு, மலைப்பிரதேச மாநிலங்கள்; 9 நகர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என அவை பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குறியீட்டில் கர்நாடகா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா உள்ளது

  81. Question 81 of 100
    81. Question

    81. பின்வரும் எந்த விடுதலைப் போராட்ட வீரரின் பிறந்தநாள், ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்’ என கொண்டாடப்படும்?

    Correct

    விளக்கம்:

    ஜன.23ஆம் தேதியன்று வரும் ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், “பராக்கிர திவாஸ்” என்று கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்தது. ‘துணிவுக்கான நாள்’ என்பது இதன் பொருளாகும். 2021 ஜனவரி 23 முதல் அன்று ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழாவை இந்திய அரசு கொண்டாடவுள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. ஜனவரி 23 முதல் 2022 ஜனவரி 23 வரை தொடர் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

    Incorrect

    விளக்கம்:

    ஜன.23ஆம் தேதியன்று வரும் ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாள், இனி ஆண்டுதோறும், “பராக்கிர திவாஸ்” என்று கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்தது. ‘துணிவுக்கான நாள்’ என்பது இதன் பொருளாகும். 2021 ஜனவரி 23 முதல் அன்று ‘நேதாஜி’ சுபாஸ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாள் விழாவை இந்திய அரசு கொண்டாடவுள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. ஜனவரி 23 முதல் 2022 ஜனவரி 23 வரை தொடர் நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

  82. Question 82 of 100
    82. Question

    82.நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள் -2021’இன்படி, நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் எந்த ஆணையத்திற்கு உள்ளது?

    Correct

    விளக்கம்:

    மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகமானது அண்மையில், நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள்-2021’ஐ அறிவித்தது.

    இந்தப் புதிய விதிகளின்படி, மாநில போக்குவரத்து ஆணையத்தால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியும். அதன் செல்லுபடிகாலம் ஓராண்டாகும். இப்புதிய விதிகள் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    மத்திய சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகமானது அண்மையில், நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து வாகன விதிகள்-2021’ஐ அறிவித்தது.

    இந்தப் புதிய விதிகளின்படி, மாநில போக்குவரத்து ஆணையத்தால் நாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியும். அதன் செல்லுபடிகாலம் ஓராண்டாகும். இப்புதிய விதிகள் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன.

  83. Question 83 of 100
    83. Question

    83. ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, இந்தியாவில், எத்தனை வங்கிகள் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகள் (D-SIB’s) என வகைப்படுத்தப்பட்டுள்ளன?

    Correct

    விளக்கம்:

    பாரத வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவற்றை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-SIB) இந்திய ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியுள்ளது. மார்ச் 31, 2020 அன்று சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. இந்த வங்கிகளின் நொடிப்பு, நாட்டை கணிசமாக பாதிக்கும் என்பதே இதன் பொருளாகும்.

    Incorrect

    விளக்கம்:

    பாரத வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவற்றை உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-SIB) இந்திய ரிசர்வ் வங்கி வகைப்படுத்தியுள்ளது. மார்ச் 31, 2020 அன்று சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த வகைப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. இந்த வங்கிகளின் நொடிப்பு, நாட்டை கணிசமாக பாதிக்கும் என்பதே இதன் பொருளாகும்.

  84. Question 84 of 100
    84. Question

    84.எந்தப் பிரபலமான பயணிகள் ரயிலுக்கு ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர்மாற்றஞ்செய்யப்பட்டுள்ளது?

    Correct

    விளக்கம்:

    இரயில்வே அமைச்சகம், ஹெளரா – கல்கா மெயில் இரயிலுக்கு, ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் மாற்றியுள்ளது. ஹெளரா – கல்கா மெயில் மிகவும் பிரபலமான மற்றும் இந்திய இரயில்வேயின் மிகவும் பழைய இரயில்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1941’இல் கல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பியபோது, ‘நேதாஜி’ பீகாரிலிருந்து இந்த இரயிலில் சென்றதாகக் கூறப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    இரயில்வே அமைச்சகம், ஹெளரா – கல்கா மெயில் இரயிலுக்கு, ‘நேதாஜி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் மாற்றியுள்ளது. ஹெளரா – கல்கா மெயில் மிகவும் பிரபலமான மற்றும் இந்திய இரயில்வேயின் மிகவும் பழைய இரயில்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளின் ஒரு பகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1941’இல் கல்கத்தாவில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பியபோது, ‘நேதாஜி’ பீகாரிலிருந்து இந்த இரயிலில் சென்றதாகக் கூறப்படுகிறது.

  85. Question 85 of 100
    85. Question

    85.சமீப செய்திகளில் வந்த, ‘டிராகன் பழத்தின்’ பூர்வீகம் எது?

    Correct

    விளக்கம்:

    ‘டிராகன் பழம்’ என்பது அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட ஒரு காட்டுக்கற்றாழை தாவர இனமாகும். இது அந்தப் பிராந்தியங்களில் ‘பிதாஹயா’ என அழைக்கப்படுகிறது. இவ்வகை பழ இனங்கள் முதன் முதலில் 1990’க்குப்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இப்பழங்களை பயிரிடுகின்றன. இருப்பினும், இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்தப் பழத்தை இறக்குமதி செய்கிறது. சமீபத்தில், குஜராத் மாநில அரசு, டிராகன் பழத்தை ‘கமலம்’ என்று பெயர்மாற்ற செய்ய முன்மொழிந்தது.

    Incorrect

    விளக்கம்:

    ‘டிராகன் பழம்’ என்பது அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட ஒரு காட்டுக்கற்றாழை தாவர இனமாகும். இது அந்தப் பிராந்தியங்களில் ‘பிதாஹயா’ என அழைக்கப்படுகிறது. இவ்வகை பழ இனங்கள் முதன் முதலில் 1990’க்குப்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் இப்பழங்களை பயிரிடுகின்றன. இருப்பினும், இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்தப் பழத்தை இறக்குமதி செய்கிறது. சமீபத்தில், குஜராத் மாநில அரசு, டிராகன் பழத்தை ‘கமலம்’ என்று பெயர்மாற்ற செய்ய முன்மொழிந்தது.

  86. Question 86 of 100
    86. Question

    86. நீர்மூழ்கிக்கப்பல் மீட்பு ஆதரவு மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்காக பின்வரும் எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

    Correct

    விளக்கம்:

    ஐந்தாவது இந்தியா – சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Dr எங் இங்க் ஹென் உடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைவகித்தார். அப்போது, இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையேயான நீர்மூழ்கி மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கான செயல்படுத்துதல் ஒப்பந்தம் அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

    Incorrect

    விளக்கம்:

    ஐந்தாவது இந்தியா – சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Dr எங் இங்க் ஹென் உடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமைவகித்தார். அப்போது, இந்தியா-சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையேயான நீர்மூழ்கி மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கான செயல்படுத்துதல் ஒப்பந்தம் அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

  87. Question 87 of 100
    87. Question

    87. இந்திய இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் கடலோர காவல்படையின் சொத்துக்களை உள்ளடக்கிய இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?

    Correct

    விளக்கம்:

    இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை இணைந்து, அந்தமான் கடல் பகுதியில், ‘கவாச்’ என்ற பெயரில் மிகப்பெரியளவிலான கூட்டுப்பயிற்சியை மேற்கொள் -கின்றன. அந்தமானில் உள்ள கூட்டுப்படை கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையில் இந்தப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.
    இதில் இராணுவத்தின் நீர் மற்றும் நிலப்பகுதியில் போரிடும் படைப் பிரிவு, கடற்படையின் போர்க்கப்பல்கள், வான்படையின் ஜாக்குவார் மற்றும் போக்குவரவு வானூர்திகள், கடலோர காவல்படை கலங்கள் பங்கேற்கின்றன.

    Incorrect

    விளக்கம்:

    இராணுவம், கடற்படை, வான்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை இணைந்து, அந்தமான் கடல் பகுதியில், ‘கவாச்’ என்ற பெயரில் மிகப்பெரியளவிலான கூட்டுப்பயிற்சியை மேற்கொள் -கின்றன. அந்தமானில் உள்ள கூட்டுப்படை கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையில் இந்தப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.
    இதில் இராணுவத்தின் நீர் மற்றும் நிலப்பகுதியில் போரிடும் படைப் பிரிவு, கடற்படையின் போர்க்கப்பல்கள், வான்படையின் ஜாக்குவார் மற்றும் போக்குவரவு வானூர்திகள், கடலோர காவல்படை கலங்கள் பங்கேற்கின்றன.

  88. Question 88 of 100
    88. Question

    88. சர்வதேச கல்வி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?

    Correct

    விளக்கம்:

    ஆண்டுதோறும் வரும் ஜனவரி.24ஆம் தேதியை சர்வதேச கல்வி நாளாக UNESCO அனுசரிக்கிறது. வளர்ச்சி மற்றும் அமைதியில் கல்வியின் பங்கை இது கொண்டாடுகிறது. “Recover and Revitalize Education for the COVID-19 Generation” என்பது நடப்பாண்டில் (2021) வரும் சர்வதேச கல்வி நாளுக்கான கருப்பொருளாகும்.

    கடந்த 2018 டிசம்பர் அன்று, ஐ.நா பொது அவை ஜன.24’ஐ, ‘சர்வதேச கல்விநாள்’ என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. கல்வி மற்றும் கற்றலை மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வளமாகக் கருதும் இந்நாள், கல்வி ஓர் அடிப்படை உரிமை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    Incorrect

    விளக்கம்:

    ஆண்டுதோறும் வரும் ஜனவரி.24ஆம் தேதியை சர்வதேச கல்வி நாளாக UNESCO அனுசரிக்கிறது. வளர்ச்சி மற்றும் அமைதியில் கல்வியின் பங்கை இது கொண்டாடுகிறது. “Recover and Revitalize Education for the COVID-19 Generation” என்பது நடப்பாண்டில் (2021) வரும் சர்வதேச கல்வி நாளுக்கான கருப்பொருளாகும்.

    கடந்த 2018 டிசம்பர் அன்று, ஐ.நா பொது அவை ஜன.24’ஐ, ‘சர்வதேச கல்விநாள்’ என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. கல்வி மற்றும் கற்றலை மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வளமாகக் கருதும் இந்நாள், கல்வி ஓர் அடிப்படை உரிமை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

  89. Question 89 of 100
    89. Question

    89.அண்மையில், “பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில்” மீண்டும் இணைந்த நாடு எது?

    Correct

    விளக்கம்:

    காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) மீண்டும் இணைந்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவை, புதிய அதிபர் ஜோ பிடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

    காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் என்பது ஐநா காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின்கீழ் உள்ள ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது, 2015’இல் நடைமுறைக்கு வந்தது.

    Incorrect

    விளக்கம்:

    காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) மீண்டும் இணைந்துள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான உத்தரவை, புதிய அதிபர் ஜோ பிடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

    காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் என்பது ஐநா காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பின்கீழ் உள்ள ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இது, 2015’இல் நடைமுறைக்கு வந்தது.

  90. Question 90 of 100
    90. Question

    90. முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழா நடைபெறவுள்ள இடம் எது?

    Correct

    விளக்கம்:

    லடாக்கின், கார்கில் மாவட்டத்திலுள்ள சான்ஸ்கரில் முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார்.

    லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 13 நாள் திருவிழா, குளிர்கால சுற்றுலாப் பயணிகளுக்கு சான்ஸ்கரை ஒரு முக்கிய இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லடாக்கை ஐஸ் ஹாக்கிக்கான மையமாக மேம்படுத்த விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    லடாக்கின், கார்கில் மாவட்டத்திலுள்ள சான்ஸ்கரில் முதல் கேலோ இந்தியா சான்ஸ்கர் குளிர்கால விளையாட்டு விழாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கிவைத்தார்.

    லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 13 நாள் திருவிழா, குளிர்கால சுற்றுலாப் பயணிகளுக்கு சான்ஸ்கரை ஒரு முக்கிய இடமாக ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லடாக்கை ஐஸ் ஹாக்கிக்கான மையமாக மேம்படுத்த விளையாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

  91. Question 91 of 100
    91. Question

    91.யூரியா ஆலை தொடர்பாக அண்மைச்செய்திகளில் வெளியான ‘நம்ரூப்’ அமைந்துள்ள மாநிலம் எது?

    Correct

    விளக்கம்:

    நம்ரூப் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் தென்கீழைப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரமாகும். சமீபத்தில், நம்ரூப்பில் அமையவிருக்கும் யூரியா ஆலை தொடர்பாக வேதியியல் மற்றும் உர அமைச்சகம் ஒரு கூட்டம் நடத்தியது. 12.7 இலட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடைய திட்டத்தை தேசிய உரங்கள் நிறுவனம், இந்திய எண்ணெய் நிறுவனம், தேசிய வேதிகள் மற்றும் உரங்கள் நிறுவனம், பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உர நிறுவனம் மற்றும் அஸ்ஸாம் அரசு இணைந்து செயல்படுத்தவுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    நம்ரூப் என்பது அஸ்ஸாம் மாநிலத்தின் தென்கீழைப்பகுதியில் அமைந்து உள்ள ஒரு நகரமாகும். சமீபத்தில், நம்ரூப்பில் அமையவிருக்கும் யூரியா ஆலை தொடர்பாக வேதியியல் மற்றும் உர அமைச்சகம் ஒரு கூட்டம் நடத்தியது. 12.7 இலட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுடைய திட்டத்தை தேசிய உரங்கள் நிறுவனம், இந்திய எண்ணெய் நிறுவனம், தேசிய வேதிகள் மற்றும் உரங்கள் நிறுவனம், பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உர நிறுவனம் மற்றும் அஸ்ஸாம் அரசு இணைந்து செயல்படுத்தவுள்ளது.

  92. Question 92 of 100
    92. Question

    92.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘1776 கமிஷன் அறிக்கை’ என்பதுடன் தொடர்புடைய நாடு எது?

    Correct

    விளக்கம்:

    முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ‘1776 கமிஷன்’ அறிக்கையை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. நாட்டில் தேசப்பற்றுக் கல்வியை மேம்படுத்துவதற்காக, ‘1776 ஆணையம்’ என்னும் பெயரில் தேசிய ஆணையம் அமைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
    அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க குடிகள் வந்து நானூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும், தி நியூயார்க் டைம்ஸின், ‘1619 முன்முயற்சி’க்கு எதிர்ப்பாக ‘1776 ஆணையம்’ காணப்பட்டது.

    Incorrect

    விளக்கம்:

    முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய ‘1776 கமிஷன்’ அறிக்கையை வெள்ளை மாளிகை சமீபத்தில் வெளியிட்டது. நாட்டில் தேசப்பற்றுக் கல்வியை மேம்படுத்துவதற்காக, ‘1776 ஆணையம்’ என்னும் பெயரில் தேசிய ஆணையம் அமைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
    அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க குடிகள் வந்து நானூறு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும், தி நியூயார்க் டைம்ஸின், ‘1619 முன்முயற்சி’க்கு எதிர்ப்பாக ‘1776 ஆணையம்’ காணப்பட்டது.

  93. Question 93 of 100
    93. Question

    93.மேகாலயா, மணிப்பூர் & திரிபுரா ஆகிய மும்மாநிலங்களின் மாநில உருவாக்க நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

    Correct

    விளக்கம்:

    மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களது 49ஆவது மாநில நாளை 2021 ஜனவரி.21ஆம் தேதியன்று கொண்டாடின. 1972 ஜனவரி.21 அன்று, இம்மூன்று மாநிலங்களும் 1971ஆம் ஆண்டு வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின்கீழ் முழுமையான மாநிலங்களாக மாறின.

    இது, யூனியன் பிரதேசங்களாக இருந்த மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை மாநிலங்களாக உருவாக்கப்ப -டுவதற்கும் பிப்ரவரி 21, 1987 அன்று மாநிலங்களாக அறிவிக்கப்படு -வதற்கும் வழிவகுத்தது

    Incorrect

    விளக்கம்:

    மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களும் தங்களது 49ஆவது மாநில நாளை 2021 ஜனவரி.21ஆம் தேதியன்று கொண்டாடின. 1972 ஜனவரி.21 அன்று, இம்மூன்று மாநிலங்களும் 1971ஆம் ஆண்டு வடகிழக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டத்தின்கீழ் முழுமையான மாநிலங்களாக மாறின.

    இது, யூனியன் பிரதேசங்களாக இருந்த மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை மாநிலங்களாக உருவாக்கப்ப -டுவதற்கும் பிப்ரவரி 21, 1987 அன்று மாநிலங்களாக அறிவிக்கப்படு -வதற்கும் வழிவகுத்தது

  94. Question 94 of 100
    94. Question

    94.சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘MASCRADE – 2021’ என்பது பின்வரும் எந்த இந்திய அமைப்பின் முன்முயற்சியாகும்?

    Correct

    விளக்கம்:

    FICCI எனப்படும் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கடத்தல், போலியான நடவடிக்கைகளுக்கு எதிரான குழு ஏற்பாடு செய்திருந்த 7ஆம் ‘MASCRADE-2021’ கடத்தல், போலியான வர்த்தகங்களுக்கு எதிரான இயக்கத்தை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.

    அதிகரித்துவரும் கடத்தல், போலியான பொருட்களுக்கு எதிராக புதுமையான கொள்கை மற்றும் தீர்வுகள் தொடர்பாக விவாதிக்க இந்த நிகழ்ச்சி நோக்கம் கொண்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    FICCI எனப்படும் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கடத்தல், போலியான நடவடிக்கைகளுக்கு எதிரான குழு ஏற்பாடு செய்திருந்த 7ஆம் ‘MASCRADE-2021’ கடத்தல், போலியான வர்த்தகங்களுக்கு எதிரான இயக்கத்தை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் Dr ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.

    அதிகரித்துவரும் கடத்தல், போலியான பொருட்களுக்கு எதிராக புதுமையான கொள்கை மற்றும் தீர்வுகள் தொடர்பாக விவாதிக்க இந்த நிகழ்ச்சி நோக்கம் கொண்டுள்ளது.

  95. Question 95 of 100
    95. Question

    95.அடிமை வர்த்தகத்துடன் தொடர்புடைய வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்றுவதாக அறிவித்துள்ள நகரம் எது?

    Correct

    விளக்கம்:

    கில்ட்ஹால் சிலைகளின் இல்லத்திலிருந்து வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்ற லண்டன் ஒப்புதல் அளித்தது. பிளாக் லிவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, நகரக்கழகம் இனவெறியைக் கையாள்வதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்தது; அது, இவ்விரு நபர்களின் சிலைகளை அகற்ற பரிந்துரைத்தது. நகரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இம்முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Incorrect

    விளக்கம்:

    கில்ட்ஹால் சிலைகளின் இல்லத்திலிருந்து வில்லியம் பெக்போர்ட் மற்றும் சர் ஜான் காஸ் ஆகியோரின் சிலைகளை அகற்ற லண்டன் ஒப்புதல் அளித்தது. பிளாக் லிவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, நகரக்கழகம் இனவெறியைக் கையாள்வதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்தது; அது, இவ்விரு நபர்களின் சிலைகளை அகற்ற பரிந்துரைத்தது. நகரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இம்முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

  96. Question 96 of 100
    96. Question

    96. ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பயிற்சி நடைபெற்ற இடம் எது?

    Correct

    விளக்கம்:

    இந்திய வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண்படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பெயரில், கூட்டுப்பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வான்படை தளத்தில் ஜனவரி 24ஆம் தேதி வரை மேற்கொண்டன. பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்துகொண்டன. இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், IL-78, அவாக்ஸ் மற்றும் AEW&C விமானங்கள் பங்கேற்றன.

    Incorrect

    விளக்கம்:

    இந்திய வான்படை, பிரான்ஸ் வான் மற்றும் விண்படை ஆகியவை இணைந்து ‘டெசர்ட் நைட் – 21’ என்ற பெயரில், கூட்டுப்பயிற்சியை, இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வான்படை தளத்தில் ஜனவரி 24ஆம் தேதி வரை மேற்கொண்டன. பிரான்ஸ் தரப்பில் ரபேல், ஏர்பஸ் ஏ-330 டேங்கர், ஏ-400 எம் போக்குவரத்து விமானம் மற்றும் 175 வீரர்கள் கலந்துகொண்டன. இந்திய வான்படை சார்பில் மிராஜ்-2000, சுகாய், ரபேல், IL-78, அவாக்ஸ் மற்றும் AEW&C விமானங்கள் பங்கேற்றன.

  97. Question 97 of 100
    97. Question

    97.2021’ஆம் ஆண்டில் இந்தியா நடத்தவுள்ள இந்தியப்பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெறும் இடம் எது?

    Correct

    விளக்கம்:

    2021 பிப்ரவரி.21 அன்று பெங்களூரு நகரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பில் அமைந்திருக்கும் நாடுகளைச் சார்ந்த பாதுகாப்பு அமைச்சர் -களின் சந்திப்பை இந்தியா நடத்தவுள்ளது. இம்மாநாடு பெங்களூரு நகரத்தில் நடைபெறவிருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

    Incorrect

    விளக்கம்:

    2021 பிப்ரவரி.21 அன்று பெங்களூரு நகரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பில் அமைந்திருக்கும் நாடுகளைச் சார்ந்த பாதுகாப்பு அமைச்சர் -களின் சந்திப்பை இந்தியா நடத்தவுள்ளது. இம்மாநாடு பெங்களூரு நகரத்தில் நடைபெறவிருக்கும் ஏரோ இந்தியா கண்காட்சியுடன் இணைந்து நடத்தப்படும். “Enhanced Peace, Security and Cooperation in the Indian Ocean” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

  98. Question 98 of 100
    98. Question

    98.பிரதமர் இராஷ்டிரிய பால புரஸ்காரை வழங்குகிற அமைச்சகம் எது?

    Correct

    விளக்கம்:

    நடப்பாண்டுக்கான (2021) பிரதம அமைச்சரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை & கலாசாரம், பொதுச்சேவை, மற்றும் வீரதீரமிக்க துறைகளில் தலைசிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள்கொண்ட குழந்தைகளுக்கு பிரதம அமைச்சரின் ராஷ்ட்ரிய பாலசக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய சிறார்கள் விருதுகளை நடுவணரசு வழங்குகிறது.

    தமிழ்நாட்டில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    நடப்பாண்டுக்கான (2021) பிரதம அமைச்சரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள், 32 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை & கலாசாரம், பொதுச்சேவை, மற்றும் வீரதீரமிக்க துறைகளில் தலைசிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள்கொண்ட குழந்தைகளுக்கு பிரதம அமைச்சரின் ராஷ்ட்ரிய பாலசக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய சிறார்கள் விருதுகளை நடுவணரசு வழங்குகிறது.

    தமிழ்நாட்டில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

  99. Question 99 of 100
    99. Question

    99. ‘சிறைச்சாலை சுற்றுலா’ என்ற புதிய முயற்சியை தொடங்கிய மாநில / UT அரசு எது?

    Correct

    விளக்கம்:

    மகாராஷ்டிர மாநில அரசு, ‘சிறை சுற்றுலா’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, விடுதலைப் போராளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகள் சுற்றுலாத்தலங்களாக உருவாக்கப் -படும். 2021 ஜனவரி.26 அன்று 150 ஆண்டுகள் பழமையான யெராவாடா சிறையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் நாக்பூர், தானே, ரத்னகிரி சிறைகளும் அடங்கும்.

    Incorrect

    விளக்கம்:

    மகாராஷ்டிர மாநில அரசு, ‘சிறை சுற்றுலா’ என்ற புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, விடுதலைப் போராளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகள் சுற்றுலாத்தலங்களாக உருவாக்கப் -படும். 2021 ஜனவரி.26 அன்று 150 ஆண்டுகள் பழமையான யெராவாடா சிறையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் நாக்பூர், தானே, ரத்னகிரி சிறைகளும் அடங்கும்.

  100. Question 100 of 100
    100. Question

    100. இணையவழியில் பன்னாட்டு பருவநிலை தகவமைப்பு உச்சி மாநாட்டை (CAS Online) நடத்திய நாடு எது?

    Correct

    விளக்கம்:

    நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தலைமையில் 2021 ஜனவரி.25 அன்று நெதர்லாந்து அரசாங்கம் இணையவழியில் பன்னாட்டு பருவ நிலை தகவமைப்பு உச்சிமாநாட்டை நடத்தியது. தொற்றுநோய்க்குப் பிறகு காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு நாடுகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மெய்நிகர் மாநாட்டில், இந்தியப்பிரதமர் மோடி கலந்துகொண்டு உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

    Incorrect

    விளக்கம்:

    நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தலைமையில் 2021 ஜனவரி.25 அன்று நெதர்லாந்து அரசாங்கம் இணையவழியில் பன்னாட்டு பருவ நிலை தகவமைப்பு உச்சிமாநாட்டை நடத்தியது. தொற்றுநோய்க்குப் பிறகு காலநிலை-நெகிழ்திறனுடன் கூடிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு நாடுகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மெய்நிகர் மாநாட்டில், இந்தியப்பிரதமர் மோடி கலந்துகொண்டு உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

Leaderboard: January 2021 TNPSC Monthly Current Affairs Online Test Tamil

maximum of 100 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Exit mobile version