ஒளியியல் Online Test 7th Science Lesson 12 Questions in Tamil

ஒளியியல் Online Test 7th Science Lesson 12 Questions in Tamil

Time limit: 0

Quiz-summary

0 of 50 questions completed

Questions:

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50

Information

ஒளியியல் Online Test 7th Science Lesson 12 Questions in Tamil

You have already completed the quiz before. Hence you can not start it again.

Quiz is loading...

You must sign in or sign up to start the quiz.

You have to finish following quiz, to start this quiz:

Results

0 of 50 questions answered correctly

Your time:

Time has elapsed

You have reached 0 of 0 points, (0)

Average score
 
 
Your score
 
 

Categories

  1. Not categorized 0%
maximum of 50 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Your result has been entered into leaderboard
Loading
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  1. Answered
  2. Review
  1. Question 1 of 50
    1. Question

    1) தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்கு மிகவும் அவசியமான ஒன்று?

    Correct

    விளக்கம்:

    தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடு, பூமியிலுள்ள நீர் ஆகியவற்றை பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரிக்கின்றன.

    Incorrect

    விளக்கம்:

    தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடு, பூமியிலுள்ள நீர் ஆகியவற்றை பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை என்னும் நிகழ்வு மூலம் உணவைத் தயாரிக்கின்றன.

  2. Question 2 of 50
    2. Question

    2) தாவரங்கள் எந்த நிகழ்வு மூலம் உணவைத் தயாரிக்கின்றன?

    Correct

    விளக்கம்:

    தாவரங்கள் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் உணவைத் தயாரிக்கின்றன.

    Incorrect

    விளக்கம்:

    தாவரங்கள் ஒளிச்சேர்க்கை என்ற நிகழ்வின் மூலம் உணவைத் தயாரிக்கின்றன.

  3. Question 3 of 50
    3. Question

    3) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?

    ⅰ) இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருள்கள் இயற்கை ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
    ⅱ) எரியும் மெழுகுவர்த்தி இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

    Correct

    விளக்கம்:

    இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருள்கள் இயற்கை ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எரியும் மெழுகுவர்த்தி செயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டாகும்

    Incorrect

    விளக்கம்:

    இயற்கையாகவே ஒளியை உமிழும் பொருள்கள் இயற்கை ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. எரியும் மெழுகுவர்த்தி செயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டாகும்

  4. Question 4 of 50
    4. Question

    4) சந்திரன் எவ்வாறு ஒளியை உமிழும்?

    Correct

    விளக்கம்:

    சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது. நாம் சந்திரனை பார்க்கும் பொழுது சந்திரனின் ஒளிரும் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறோம். சந்திரனில் ஒரு பாதி எப்பொழுதும் சூரியனை நோக்கி அமைந்து, ஒளியைப் பெறுகிறது. இவ்வாறே சந்திரனிடமிருந்து நாம் ஒளியை பெறுகிறோம்.

    Incorrect

    விளக்கம்:

    சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று, பின் அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது. நாம் சந்திரனை பார்க்கும் பொழுது சந்திரனின் ஒளிரும் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறோம். சந்திரனில் ஒரு பாதி எப்பொழுதும் சூரியனை நோக்கி அமைந்து, ஒளியைப் பெறுகிறது. இவ்வாறே சந்திரனிடமிருந்து நாம் ஒளியை பெறுகிறோம்.

  5. Question 5 of 50
    5. Question

    5) இயற்கையாகவே ஒளியை உமிலும் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டு?

    Correct

    விளக்கம்:

    மின்மினிப்பூச்சி மற்றும் செல்லி ஆகியவை இயற்கையாகவே ஒளியை உமிழும் உயிரினங்கள் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்மினிப்பூச்சி மற்றும் செல்லி ஆகியவை இயற்கையாகவே ஒளியை உமிழும் உயிரினங்கள் ஆகும்.

  6. Question 6 of 50
    6. Question

    6) வெப்ப ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு?

    Correct

    விளக்கம்:

    எரியும் மெழுகுவர்த்தி மற்றும் வெண் சுடர் எரி விளக்கு இரண்டும் வெப்ப ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். நியான் விளக்கு வாயுவிறக்க ஒளி மூலம் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    எரியும் மெழுகுவர்த்தி மற்றும் வெண் சுடர் எரி விளக்கு இரண்டும் வெப்ப ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். நியான் விளக்கு வாயுவிறக்க ஒளி மூலம் ஆகும்.

  7. Question 7 of 50
    7. Question

    7) வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு?

    Correct

    விளக்கம்:

    நியான் விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்கு இரண்டும் வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். எரியும் மெழுகுவர்த்தி வெப்ப ஒளி மூலம் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    நியான் விளக்கு மற்றும் சோடியம் ஆவி விளக்கு இரண்டும் வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். எரியும் மெழுகுவர்த்தி வெப்ப ஒளி மூலம் ஆகும்.

  8. Question 8 of 50
    8. Question

    8) கூற்று(A): செயற்கையாகவே ஒளியை உமிழும் மூலங்கள் செயற்கை ஒளி மூலங்கள் ஆகும்
    காரணம்(R): மின்மினிப்பூச்சி செயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

    Correct

    விளக்கம்:

    செயற்கையாகவே ஒளியை உமிழும் மூலங்கள் செயற்கை ஒளி மூலங்கள் ஆகும். மின்மினிப்பூச்சி இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    செயற்கையாகவே ஒளியை உமிழும் மூலங்கள் செயற்கை ஒளி மூலங்கள் ஆகும். மின்மினிப்பூச்சி இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  9. Question 9 of 50
    9. Question

    9) நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல் விளக்கு __________ ஒளி மூலம் ஆகும்

    Correct

    விளக்கம்:

    நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல்விளக்கு ஒரு வகையான வாயு விறக்க மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். குழாயின் வழியே செல்லும் மின்னோட்டம், பாதரச ஆவியை தூண்டி, குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிர்கள் குழாயின் உட்புறத்தில் பூசப்பட்ட பாஸ்பரஸின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிர செய்கின்றன.

    Incorrect

    விளக்கம்:

    நாம் வீட்டில் பயன்படுத்தும் குழல்விளக்கு ஒரு வகையான வாயு விறக்க மூலத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். குழாயின் வழியே செல்லும் மின்னோட்டம், பாதரச ஆவியை தூண்டி, குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக்கதிர்களை உருவாக்குகிறது. இக்கதிர்கள் குழாயின் உட்புறத்தில் பூசப்பட்ட பாஸ்பரஸின் மேல் விழுந்து, குழல் விளக்கை ஒளிர செய்கின்றன.

  10. Question 10 of 50
    10. Question

    10) கீழ்க்கண்டவற்றுள் எவை ஒளியின் அடிப்படை பண்புகள்?

    ⅰ) நேர்கோட்டுப் பண்பு
    ⅱ) எதிரொலித்தல் பண்பு

    Correct

    விளக்கம்:

    நேர்கோட்டுப் பண்பு, எதிரொலித்தல் பண்பு இரண்டும் ஒளியின் அடிப்படை பண்புகள் ஆகும். மேலும் ஒளியின் வேகம் மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையை பொருத்து பொருள்களின் வகைகள், நிழல்களின் உருவாக்கம், சமதள ஆடி மற்றும் பிம்பங்கள், நிறமாலை ஆகியவையும் ஒளியின் அடிப்படை பண்புகளாகும்.

    Incorrect

    விளக்கம்:

    நேர்கோட்டுப் பண்பு, எதிரொலித்தல் பண்பு இரண்டும் ஒளியின் அடிப்படை பண்புகள் ஆகும். மேலும் ஒளியின் வேகம் மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையை பொருத்து பொருள்களின் வகைகள், நிழல்களின் உருவாக்கம், சமதள ஆடி மற்றும் பிம்பங்கள், நிறமாலை ஆகியவையும் ஒளியின் அடிப்படை பண்புகளாகும்.

  11. Question 11 of 50
    11. Question

    11) ஒளி ___________________ இல் பயணிக்கிறது.

    Correct

    விளக்கம்:

    ஒளியானது நேர் கோட்டில் பயணிக்கிறது. அது தன்னுடைய பாதையை தன்னிச்சையாக மாற்ற இயலாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும். மரங்களின் கிளைகளின் வழியாக மற்றும் சிமெண்ட் கிரிலின் சிறுதுளை வழியாக சூரிய ஒளி செல்லுதல், லேசர் விளக்கின் ஒளி செல்லுதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    ஒளியானது நேர் கோட்டில் பயணிக்கிறது. அது தன்னுடைய பாதையை தன்னிச்சையாக மாற்ற இயலாது. இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும். மரங்களின் கிளைகளின் வழியாக மற்றும் சிமெண்ட் கிரிலின் சிறுதுளை வழியாக சூரிய ஒளி செல்லுதல், லேசர் விளக்கின் ஒளி செல்லுதல் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

  12. Question 12 of 50
    12. Question

    12) ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர் யார்?

    Correct

    விளக்கம்:

    அல்-ஹரசன்-அயத்தம் என்பவர் ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர், சிறுதுளை வழியாக வரும் ஒளி, நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தை தோற்றுவிப்பதை கண்டறிந்தார்.

    Incorrect

    விளக்கம்:

    அல்-ஹரசன்-அயத்தம் என்பவர் ஒளியின் நேர்கோட்டுப் பண்பினை கண்டறிந்த முதல் அறிஞர், சிறுதுளை வழியாக வரும் ஒளி, நேர்கோட்டுப் பாதையில் பயணித்து, எதிரே உள்ள சுவரில் ஒரு பிம்பத்தை தோற்றுவிப்பதை கண்டறிந்தார்.

  13. Question 13 of 50
    13. Question

    13) ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை அறிந்துகொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி யாது?

    Correct

    விளக்கம்:

    ஊசித்துளை கேமரா என்பது ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை அறிந்துகொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி.

    Incorrect

    விளக்கம்:

    ஊசித்துளை கேமரா என்பது ஒளியின் நேர்கோட்டுப் அன்பினை அறிந்துகொள்ள உதவும் எளிமையான ஒரு கருவி.

  14. Question 14 of 50
    14. Question

    14) ஊசித்துளை கேமராவை பயன்படுத்தி சூரியனின் இயக்கத்தை பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் முறையின் பெயர் என்ன?

    Correct

    விளக்கம்:

    ஊசித்துளை கேமரா கேமிராவின் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில் சூரியனின் இயக்கத்தை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்கு சோலோகிராபி என்று பெயர். சூரிய கிரகணத்தை காண்பதற்கும், பதிவு செய்வதற்கும் அது பயன்படுத்தப்பட்டது.

    Incorrect

    விளக்கம்:

    ஊசித்துளை கேமரா கேமிராவின் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடையாத காலத்தில் சூரியனின் இயக்கத்தை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான புகைப்படம் எடுக்கும் முறைக்கு சோலோகிராபி என்று பெயர். சூரிய கிரகணத்தை காண்பதற்கும், பதிவு செய்வதற்கும் அது பயன்படுத்தப்பட்டது.

  15. Question 15 of 50
    15. Question

    15) ஒளியின் எதிரொளிப்பு பண்பிற்கு எடுத்துக்காட்டு?

    ⅰ) முகம் பார்க்கும் கண்ணாடி
    ⅱ) அசைவில்லாத நீர்நிலையின் பரப்பு

    Correct

    விளக்கம்:

    முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் அசைவில்லாத நீர்நிலையின் பரப்பு ஒளியின் எதிரொளிப்பு பண்பிற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி நமது முகத்தை எதிரொலிக்கிறது. அசைவிலா நீர்நிலையின் பரப்பு, சுற்றியுள்ள காட்சிகளை பிரதிபலிக்கிறது.

    Incorrect

    விளக்கம்:

    முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் அசைவில்லாத நீர்நிலையின் பரப்பு ஒளியின் எதிரொளிப்பு பண்பிற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி நமது முகத்தை எதிரொலிக்கிறது. அசைவிலா நீர்நிலையின் பரப்பு, சுற்றியுள்ள காட்சிகளை பிரதிபலிக்கிறது.

  16. Question 16 of 50
    16. Question

    16) படு கோணமும், எதிரொளிப்பு கோணமும்?

    Correct

    விளக்கம்:

    படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r)

    Incorrect

    விளக்கம்:

    படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r)

  17. Question 17 of 50
    17. Question

    17) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடுக்க?

    ⅰ) படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r)
    ⅱ) படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்

    Correct

    விளக்கம்:

    ஒளி எதிரொளிப்பு விதிகள் என்பது படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r) மற்றும் படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

    Incorrect

    விளக்கம்:

    ஒளி எதிரொளிப்பு விதிகள் என்பது படு கோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம். (l=r) மற்றும் படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்பு கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.

  18. Question 18 of 50
    18. Question

    18) எதிரொளிக்கும் பரப்பில் படும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?

    Correct

    விளக்கம்:

    எதிரொளிக்கும் பரப்பில் படும் கதிர் படுகதிர் என்று அழைக்கப்படும்.

    Incorrect

    விளக்கம்:

    எதிரொளிக்கும் பரப்பில் படும் கதிர் படுகதிர் என்று அழைக்கப்படும்.

  19. Question 19 of 50
    19. Question

    19) எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டுவரும் கதிர் எவ்வாறு அழைக்கப்படும்?

    Correct

    விளக்கம்: எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டுவரும் கதிர் எதிரொளிப்புகதிர் என்று அழைக்கப்படும்.

    Incorrect

    விளக்கம்: எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டுவரும் கதிர் எதிரொளிப்புகதிர் என்று அழைக்கப்படும்.

  20. Question 20 of 50
    20. Question

    20) படத்தில், படுகதிர் AB, 27′ கோணத்தை குத்துக்கோட்டுடன் ஏற்படுத்துகிறது. எனில், எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன?

    Correct

    விளக்கம்:

    படுகோணம் (I)= 27, எதிரொளிப்பு விதியின் படி,
    படுகோணம் = எதிரொளிப்புக்கோணம்
    எனவே எதிரொளிப்புக்கோணம், (r=27).

    Incorrect

    விளக்கம்:

    படுகோணம் (I)= 27, எதிரொளிப்பு விதியின் படி,
    படுகோணம் = எதிரொளிப்புக்கோணம்
    எனவே எதிரொளிப்புக்கோணம், (r=27).

  21. Question 21 of 50
    21. Question

    21) ஒரு ஒளிக்கதிர் எதிரொளிப்பு தளத்தில் பட்டு, 430 கோணத்தை கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது. எனில் படுகோணத்தின் மதிப்பு என்ன?

    Correct

    விளக்கம்:

    படுகோணம் i=900-430=470

    Incorrect

    விளக்கம்:

    படுகோணம் i=900-430=470

  22. Question 22 of 50
    22. Question

    22) வளவளப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு?

    Correct

    விளக்கம்:

    வளவளப்பான பரப்பு ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கான எதிரொளிப்பு ஆகும். ஒழுங்கான எதிரொளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்கள் ஆக பரப்பின் மேல் விழுந்த்து, இணைகதிர்கள் ஆகவே எதிரொலிக்கப்படுகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    வளவளப்பான பரப்பு ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கான எதிரொளிப்பு ஆகும். ஒழுங்கான எதிரொளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்கள் ஆக பரப்பின் மேல் விழுந்த்து, இணைகதிர்கள் ஆகவே எதிரொலிக்கப்படுகின்றன.

  23. Question 23 of 50
    23. Question

    23) சொரசொரப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு?

    Correct

    விளக்கம்:

    சொரசொரப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கற்ற எதிரொளிப்பு ஆகும். இவ்வகை நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.

    Incorrect

    விளக்கம்:

    சொரசொரப்பான பகுதியில் ஏற்படும் எதிரொளிப்பு ஒழுங்கற்ற எதிரொளிப்பு ஆகும். இவ்வகை நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.

  24. Question 24 of 50
    24. Question

    24) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?

    ⅰ) வெற்றிடத்தில் ஒளியானது 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்
    ⅱ) ஒளியை விட வேகமாக எந்த ஒரு பொருளும் செல்வதில்லை

    Correct

    விளக்கம்:

    வெற்றிடத்தில் ஒளியானது 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒளியை விட வேகமாக எந்த ஒரு பொருளும் செல்வதில்லை.

    Incorrect

    விளக்கம்:

    வெற்றிடத்தில் ஒளியானது 3 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஒளியை விட வேகமாக எந்த ஒரு பொருளும் செல்வதில்லை.

  25. Question 25 of 50
    25. Question

    25) கீழ்கண்டவற்றுள் எவை ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு?

    ⅰ) கண் கண்ணாடிகள்
    ⅱ) கல்

    Correct

    விளக்கம்:

    கண் கண்ணாடிகள் ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    கண் கண்ணாடிகள் ஒளி ஊடுருவும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  26. Question 26 of 50
    26. Question

    26) பகுதி ஊடுருவும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு

    ⅰ) சொரசொரப்பான கண்ணாடி
    ⅱ) கல்

    Correct

    விளக்கம்:

    சொரசொரப்பான கண்ணாடி பகுதி ஊடுருவும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    சொரசொரப்பான கண்ணாடி பகுதி ஊடுருவும் பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  27. Question 27 of 50
    27. Question

    27) ஒளி ஊடுருவா பொருட்களுக்கு எடுத்துக்காட்டு?

    ⅰ) சொரசொரப்பான கண்ணாடி
    ⅱ) கல்

    Correct

    விளக்கம்:

    கல் ஒளி ஊடுருவா பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    கல் ஒளி ஊடுருவா பொருட்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

  28. Question 28 of 50
    28. Question

    28) நிழல்கள் ஒளி மூலத்திற்கு எத்திசையில் உருவாகும்?

    Correct

    விளக்கம்:

    நிழல்கள் எப்போதும் ஒளி மூலத்திற்கு எதிர்திசையில் உருவாகும். ஒளியானது நேர் கோட்டில் மட்டுமே பயணிக்கும். அது தன் பாதையில் உள்ள பொருளை சுற்றி வளைந்து செல்லாது. எனவே நிழல்கள் உருவாகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    நிழல்கள் எப்போதும் ஒளி மூலத்திற்கு எதிர்திசையில் உருவாகும். ஒளியானது நேர் கோட்டில் மட்டுமே பயணிக்கும். அது தன் பாதையில் உள்ள பொருளை சுற்றி வளைந்து செல்லாது. எனவே நிழல்கள் உருவாகின்றன.

  29. Question 29 of 50
    29. Question

    29) கீழ்காணும் கூற்றுகளை எவை சரி என்று கண்டறிக?

    ⅰ) பிளாஸ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விரிகதிர்கள் ஆகும்
    ⅱ) லென்சை பயன்படுத்தி ஒளிக்கற்றையை குவிக்க முடியாது.

    Correct

    விளக்கம்:

    பிளாஸ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விரிகதிர் ஆகும். லென்சை பயன்படுத்தி ஒளிக்கற்றையை குவிக்க முடியும்.

    Incorrect

    விளக்கம்:

    பிளாஸ் ஒளியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விரிகதிர் ஆகும். லென்சை பயன்படுத்தி ஒளிக்கற்றையை குவிக்க முடியும்.

  30. Question 30 of 50
    30. Question

    30) கூற்று(A): எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை.
    விளக்கம்(R): ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.

    Correct

    விளக்கம்:

    எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை. ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    எல்லாப் பொருள்களும் நிழல்களை உருவாக்குவதில்லை. ஒளி ஊடுருவா பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.

  31. Question 31 of 50
    31. Question

    31) குரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஒளியின் ____________பண்பின் காரணமாக நிகழ்கின்றன?

    Correct

    விளக்கம்:

    ஒளியின் நேர்கோட்டிப் பண்பின் காரணமாகக் குரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.

    Incorrect

    விளக்கம்:

    ஒளியின் நேர்கோட்டிப் பண்பின் காரணமாகக் குரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன.

  32. Question 32 of 50
    32. Question

    32) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரி என்று கண்டறிக?

    ⅰ) சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்பொழுது சூரிய கிரகணம் தோன்றுகிறது.
    ⅱ) சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது புவியின் மேல் விழுவது இல்லை

    Correct

    விளக்கம்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்பொழுது சூரிய கிரகணம் தோன்றுகிறது. சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது புவியின் மேல் விழுகிறது. எனவே, புவியில் இருப்பவர்களால் சூரியனைக் காண இயலாது. இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சுற்றி வரும்பொழுது சூரிய கிரகணம் தோன்றுகிறது. சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் ஆனது புவியின் மேல் விழுகிறது. எனவே, புவியில் இருப்பவர்களால் சூரியனைக் காண இயலாது. இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

  33. Question 33 of 50
    33. Question

    33) கீழ்காணும் கூற்றுகளில் எவனும் சரி என்று கண்டறிக?

    ⅰ) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி யானது இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
    ⅱ) சூரியனிடம் இருந்து வரும் ஒளியை புவியால் தடுக்க முடிவதில்லை

    Correct

    விளக்கம்:

    சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து விடுகிறது எனவே, புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது. இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது இதுவே சந்திர கிரகணம் எனப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    சந்திர கிரகணம் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவியானது இருக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சூரியனிடமிருந்து வரும் ஒளியை புவியானது தடுத்து விடுகிறது எனவே, புவியின் நிழலானது சந்திரனின் மேல் விழுகிறது. இதனால் புவியிலிருப்பவர்களுக்கும் சந்திரனை முழுவதுமாகவோ பகுதியாகவோ காண இயலாது இதுவே சந்திர கிரகணம் எனப்படுகிறது.

  34. Question 34 of 50
    34. Question

    34) முழு அக எதிரொளிப்பு தத்துவத்தின் படி செயல்படும் சாதனம்?

    Correct

    விளக்கம்:

    முழு அக எதிரொளிப்புத்த்துவத்தின் படி செயல்படும் சாதனம் ஒளி இழை ஆகும். ஒளி இழை கேபிள் தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச்சாதனங்கள் போன்ற அதிவேக தொடர் அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    முழு அக எதிரொளிப்புத்த்துவத்தின் படி செயல்படும் சாதனம் ஒளி இழை ஆகும். ஒளி இழை கேபிள் தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை தொடர்புச்சாதனங்கள் போன்ற அதிவேக தொடர் அனுப்புகைகளில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

  35. Question 35 of 50
    35. Question

    35) திரையில் வீழ்த்தபடும் பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    Correct

    விளக்கம்:

    திரையில் வீழ்த்தபடும் பிம்பம் மெய் பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    திரையில் வீழ்த்தபடும் பிம்பம் மெய் பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.

  36. Question 36 of 50
    36. Question

    36) திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    Correct

    விளக்கம்:

    திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் மாய பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் மாய பிம்பம் என்று அழைக்கப்படுகின்றன.

  37. Question 37 of 50
    37. Question

    37) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?

    ⅰ) ஊசித்துளை கேமராவில் தோன்றும் பிம்பம் மெய் பிம்பம்
    ⅱ) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் மாய பிம்பம்
    ⅲ) ஊசித்துளை கேமராவில் தோன்றும் பிம்பம் நேரான பிம்பம்

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

  38. Question 38 of 50
    38. Question

    38) சமதள ஆடியின் எந்த பண்பு ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்தப்படுகிறது?

    Correct

    விளக்கம்:

    சமதள ஆடியின் இடவல மாற்றம் பண்பு ஆம்புலன்ஸ் களில் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்.

    Incorrect

    விளக்கம்:

    சமதள ஆடியின் இடவல மாற்றம் பண்பு ஆம்புலன்ஸ் களில் பயன்படுத்தப்படுகிறது. ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக “AMBULANCE” என நேராகத் தெரியும்.

  39. Question 39 of 50
    39. Question

    39) வாகனங்களில் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?

    ⅰ) சிவப்பு நிறம் அதிக தொலைவு பயணிக்கும்
    ⅱ) சிவப்பு நிறம் குறைந்த தொலைவு பயணிக்கும்

    Correct

    விளக்கம்:

    சிவப்பு நிறமானது, காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் இதர அடிக்கப்படுகிறது மற்றும் மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. எனவே எனவே வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிறமானது பயன்படுத்தப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    சிவப்பு நிறமானது, காற்று மூலக்கூறுகளால் குறைவான அளவில் இதர அடிக்கப்படுகிறது மற்றும் மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. எனவே எனவே வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிறமானது பயன்படுத்தப்படுகிறது.

  40. Question 40 of 50
    40. Question

    40) கண்ணுறு ஒளியின் அலை நீளநீள நெடுக்கம் மதிப்பு எவ்வளவு?

    Correct

    விளக்கம்:

    கண்ணுறு ஒளியின் அலை நீளநீள நெடுக்கம் மதிப்பு 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    கண்ணுறு ஒளியின் அலை நீளநீள நெடுக்கம் மதிப்பு 400 நேனோ மீட்டர் முதல் 700 நேனோ மீட்டர் வரை ஆகும்.

  41. Question 41 of 50
    41. Question

    41) கீழ்க்கண்டவற்றுள் எந்த நிறம் குறைந்த அலை நீளம் கொண்டது?

    Correct

    விளக்கம்:

    ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது.

    Incorrect

    விளக்கம்:

    ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது, சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது.

  42. Question 42 of 50
    42. Question

    42) கூற்று(A): சிவப்பு நிறமானது காற்றில் அதிக தொலைவு பயணிக்கும்.
    காரணம்(R): சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது.

    Correct

    விளக்கம்:

    சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்க படுகின்றன சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. சிவப்பு நிறமானது காற்றில் அதிக தொலைவு பயணிக்கும்.

    Incorrect

    விளக்கம்:

    சிவப்பு நிறம் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்க படுகின்றன சிவப்பு நிறமானது மற்ற நிறங்களை விட அதிக அலைநீளம் கொண்டது. சிவப்பு நிறமானது காற்றில் அதிக தொலைவு பயணிக்கும்.

  43. Question 43 of 50
    43. Question

    43) கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை என்று கண்டறிக?

    ⅰ) வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும்.
    ⅱ)கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமை நிறமாக அமையும்

    Correct

    விளக்கம்:

    வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல. ஆனால் வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும். கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமை நிறமாக அமையும்.

    Incorrect

    விளக்கம்:

    வெள்ளை என்பது ஒரு நிறம் அல்ல. ஆனால் வெண்மை என்பது கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களின் கலவை ஆகும். கண்ணுறு ஒளியின் அனைத்து நிறங்களும் இல்லாத இடம் கருமை நிறமாக அமையும்.

  44. Question 44 of 50
    44. Question

    44) கீழ்காணும் கூற்றுகளில் எவை முப்பட்டகம் பற்றிய தவறான ஒன்று?

    ⅰ) இரண்டு சமதளப் பரப்புகளுக்கு இடையே விரிகோணத்தை கொண்டுள்ளது
    ⅱ) கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள்.

    Correct

    விளக்கம்:

    முப்பட்டகம் இரண்டு சமதளப் பரப்புகளுக்கு இடையே குறுங்கோணத்தை உருவாக்குகிறது.

    Incorrect

    விளக்கம்:

    முப்பட்டகம் இரண்டு சமதளப் பரப்புகளுக்கு இடையே குறுங்கோணத்தை உருவாக்குகிறது.

  45. Question 45 of 50
    45. Question

    45) கீழ்கண்டவற்றுள் எந்த நிறம் முப்பட்டகத்தில் வானவில்லை தோற்றுவிக்கிறது?

    Correct

    விளக்கம்:

    வெள்ளை நிறம் மூலமாக முப்பட்டகத்தில் வானவில் தோற்றுவிக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    வெள்ளை நிறம் மூலமாக முப்பட்டகத்தில் வானவில் தோற்றுவிக்கப்படுகிறது.

  46. Question 46 of 50
    46. Question

    46) நியூட்டனின் வட்டு பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை தவறானவை?

    ⅰ) நியூட்டனின் வட்டு ஏழு சமம்மற்ற வட்டக்கோணப்பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
    ⅱ) நியூட்டனின் வட்டு மூலம் வெண்மை நிறம் ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.

    Correct

    விளக்கம்:

    நியூட்டனின் வட்டு ஏழு சம வட்டக்கோணப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்ட வடிவ அட்டை ஒன்றினை, ஏழு சமவட்டகோணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முறையே சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா வண்ணங்கள் இடப்பட்டிருக்கும். நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது. நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.

    Incorrect

    விளக்கம்:

    நியூட்டனின் வட்டு ஏழு சம வட்டக்கோணப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்ட வடிவ அட்டை ஒன்றினை, ஏழு சமவட்டகோணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முறையே சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா வண்ணங்கள் இடப்பட்டிருக்கும். நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது. நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடியும்.

  47. Question 47 of 50
    47. Question

    47) கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை நிறம்?

    Correct

    விளக்கம்:

    சிவப்பு, பச்சை, நீலம் ஆகியன முதன்மை நிறங்கள் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    சிவப்பு, பச்சை, நீலம் ஆகியன முதன்மை நிறங்கள் ஆகும்.

  48. Question 48 of 50
    48. Question

    48) கூற்று(A): ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை விகிதத்தில் கலக்கும் போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும்.
    காரணம்(R): மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

    Correct

    விளக்கம்:

    ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை விகிதத்தில் கலக்கும் போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும். மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    ஏதேனும் இரண்டு முதன்மை நிறங்களை விகிதத்தில் கலக்கும் போது, இரண்டாம் நிலை நிறம் கிடைக்கும். மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

  49. Question 49 of 50
    49. Question

    49) முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது ______ நிறம் கிடைக்கிறது?

    Correct

    விளக்கம்:

    முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.

    Incorrect

    விளக்கம்:

    முதன்மை நிறங்களைச் சமமான விகிதத்தில் ஒன்றாகக் கலக்கும் போது வெள்ளை நிறம் கிடைக்கிறது.

  50. Question 50 of 50
    50. Question

    50) கீழ்கண்டவற்றுள் எவை இரண்டாம் நிலை நிறம் இல்லை?

    Correct

    விளக்கம்:

    வெள்ளை முதன்மை நிறம், மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    வெள்ளை முதன்மை நிறம், மெஜந்தா, சையான் மற்றும் மஞ்சள் ஆகியவை இரண்டாம் நிலை நிறங்கள் ஆகும்.

Leaderboard: ஒளியியல் Online Test 7th Science Lesson 12 Questions in Tamil

maximum of 50 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Exit mobile version