இந்தியாவும் உலகமும் Notes 12th Political Science Lesson 9 Notes in Tamil

12th Political Science Lesson 9 Notes in Tamil

இந்தியாவும் உலகமும்

இந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி (1947 – 54)

சுதந்திரமும் பிரிவினையும்

பஞ்சசீலமும் –அணிசேரா இயக்கமும் (1954 – 1991)

பஞ்சசீலக் கொள்கைகள்

பாண்டுங் மாநாடு

பாண்டுங் மாநாடு (இந்தோனேசியா) 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு அணிசேரா இயக்கம் உருவாக்குவது பற்றி விவாதித்தனர்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலும் (1991 –முதல் தற்பொழுது வரை)

இந்திய –அமெரிக்கா உறவுகள்

வரலாறு

இந்திய –அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கிடையேயான ராணுவம் சாரா அணு ஒப்பந்தம்

இந்திய குடியரசுக்கும் –அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தமே, 123 உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைக்காக 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மெரிக்க அதிபர் ஜார்ஜ் W.புஷ் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி , அதில் இந்தியா தனது ராணுவம் மற்றும் ராணுவம் சாராத அணு உலைகள் அமைப்புகளை தனித்தனியாக பிரித்துக் கொள்வது என்பதை ஏற்றுக் கொண்டது மற்றும் இந்தியாவின் அனைத்து செயற்பாடுகளையும் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் பாதுகாப்பின் கீழ் இருக்கும்படியும், அதற்கு கைமாறாக, அமெரிக்கா இந்தியாவுடன் முழுமையான ராணுவம் சாரா ஒத்துழைப்பை வழங்க ஏற்றுக் கொண்டது.

இந்த ஒப்பந்தமானது, இந்தியா “ராணுவம் சாராத” என்று அடையாளப்படுத்திய அணுக்கரு உலை அமைப்புகளை, நிரந்தரப் பாதுகாப்பு என்ற ஒப்பந்தத்தின் கீழ் வைத்து விட்டு, பிரச்சனைக்குரிய தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை, குறிப்பாக ராணுவம் சாரா அணுக்கரு செறிவூட்டல் பணிகள் உள்ளிட்ட, மற்றும் மறுசுழற்சி செய்யும் சாதனங்களை, இந்த சர்வதேச அணு ஆற்றல் முகமைகளின் பாதுகாப்பு வரம்பின்கீழ் வருவதைக் கூட செய்யாமல் விதிவிலக்கு பெறும்படியாக செய்து விட்டது.

2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி அன்று, ராணுவம் சாரா அணு உலை எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை உள்ளடங்கிய ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மேலவை “செனட்” ஒப்புதல் அளித்தது.

பனிப்போருக்கு பிந்தைய காலம்

எதிர்கால ஒத்துழைப்பு

இந்திய-அமெரிக்கா உறவுகளின் கால வரிசை
வ.எண் ஆண்டு முக்கியமான நிகழ்வுகள்
1 1949 பிரதமர் நேரு அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்லுதல்
2 1978 அமெரிக்க அதிபர் கார்ட்டர் இந்தியாவிற்கு வருகை தருதல்
3 1991 பொருளாதார சீர்த்திருத்தம்
4 1998 இந்தியா அணு ஆயுத சோதனை செய்தல். அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தல்
5 2000 கிளிண்டன் வருகை, உறவுகள் வலுப்படுதல்
6 2001 அமெரிக்கா, இந்தியா மீதான் பொருளாதார தடைகளை நீக்குதல்
7 2005 ஆற்றல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை
8 2005 இந்தியா, அமெரிக்கா புதிய ராணுவ கட்டமைப்பில் கையெழுத்திடுதல்
9 2005 அணு ஒப்பந்தம்
10 2010 பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு
11 2010 இந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு முதல் பேச்சுவார்த்தை துவங்குதல்
12 2010 ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு ஒபாமா ஆதரவு
13 2011 அமெரிக்கா, இந்தியா வலைதளப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடல்
14 2015 ஒபாமா இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக வருதல் மற்றும் உறவை மேம்படுத்துதல்
15 2016 இந்தியா ஒரு முக்கியமான ராணுவ கூட்டாளியாக ஒபாமா அங்கீகரித்தல்
16 2019 இந்தியாவின் சிறப்பு வர்த்தக தகுதியை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தார்

இந்திய –ரஷ்ய உறவுகள்

இந்திய –ரஷ்ய உறவுகள் (1991 முதல் இன்று வரை)

எஸ் (S)-400 வான்வழி பாதுகாப்பு முறைக்கான வர்த்தக ஏற்பாடு

முன்னதான இந்தியாவும்-ரஷ்யாவும், எஸ்-400 வான்வழி பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான (Air Defence System) 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்திற்கு கையெழுத்திட்டன. இந்த வான்பாதுகாப்பு ஏற்பாடானது 2020ஆம் ஆண்டிற்குள் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 டிரையம்ஃப் (triumph) என்பது மேம்பட்ட தரையில் இருந்து வானிற்கு சென்று தாக்கும் ஏவுகணை அமைப்பு முறை ஆகும். இதனை உருவாக்கியது “அல்மாஸ் ஆன்டே” என்ற ரஷ்ய அரசு நிறுவனமாகும். இது எதிரி நாட்டு போர் விமானத்தை மற்றும் கண்டம் தாவும் ஏவுகளைகளை தாக்கி அழிக்கக்கூடியது. இதன் தாக்கும் தீறன் 250 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். மேலும், இதன் சிறப்பு தாக்கும் தீரனை 400 கிலோ மீட்டர் தூரம் வரை அதிகப்படுத்தமுடியும்.

ஒத்துழைப்பிற்கான பகுதிகள்

இந்திய –ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்

வாஸ்கோடகாமா எனும் போர்ச்சுகீசிய மாலுமி 1498ஆம் ஆண்டு இந்தியாவிற்கும்-ஐரோப்பாவிற்கும் இடையேயான கடல் வழியை கண்டறிந்தார். இது இந்தியாவில் ஐரோப்பாவுக்கிடையே நேரடி வர்த்தகத்தை தொடங்கி வைத்தது.

சுதந்திரத்திற்கு பின்பு உள்ள உறவுகள் (1947 முதல் இன்று வரை)

ப்ரெக்சிட் (பிரிட்டன் வெளியேற்றம்)

ஒரு மாதக்கால அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பிறகு, இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரசல்ஸ் உச்சிமாநாட்டில் பிரிட்டனின் வெளியேறும் முடிவினை ஏற்றுக் கொண்டன.

ப்ரெக்சிட் என்றால் என்ன?

வரலாறு

சுதந்திரத்திற்கு பிறகான உறவுகள்

பொருளாதார உறவுகள்

பாதுகாப்பு ஒத்துழைப்பு

கலாச்சார உறவுகள்

இந்திய – ஆப்பிரிக்கா உறவுகள்

அறிமுகம்

போருக்கு பிந்தைய சகாப்தம்

அணிசேரா இயக்கமும் ஆப்பிரிக்காவும்

ஆப்பிரிக்காவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள்

ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடம்

இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான உறவுகள்

பின்னணி

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் பட்டியல் – 40

சுதந்திரத்திற்கு பிந்தைய உறவுகள்

1947 முதல் 1991 வரை

தற்போதய உறவுகள்

இந்திய மற்றும் மண்டல அமைப்புகள்

சார்க் அமைப்பு (தெற்காசிய நாடு மண்டல ஒத்துழைப்பு அமைப்பு – SAARC)

இந்த அமைப்பின் நோக்கங்கள்

நான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை (QUAD)

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)

அவை,

ஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA)

பிரிக்ஸ் (BRICS)

புலம்பெயர்ந்த இந்தியர்கள்

வெளிநாடு வாழ் இந்தியர் வகைப்படுத்தப்படுதல்:

புலம் பெயர்ந்த தமிழர்கள்

உலகம் முழுவதும் தமிழர்களின் நிலை

  1. தமிழ் அலுவல் மொழிகளாக உள்ள நாடுகள் சிங்கப்பூர், இலங்கை ஆகும்.
  2. தமிழ் சிறுபான்மை மொழியாக உள்ள நாடுகள் கனடா, மலேசியா, மொரிஷியஸ், செஷல்ஸ், தென் ஆப்பிரிக்கா, ரியூனியன் மற்றும் பிரான்ஸ் ஆகியவையாகும்.

Exit mobile version